Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
முதியோர் இல்லம்: 20 ஆண்டுகளாக தன் மகனின் வருகையை எண்ணி, இமைகள் மடியில் முத்துகள் உதிர்ந்ததடா உறவுகளை உள்ளத்தில் சுமந்தபடி தாய் தந்தையும் எதிர்பார்த்து ஏமந்து போய் நின்றன.சோறு உருண்டை ஒன்று உருட்டி, ...
வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸி இல்லை ..!!! வாழ்க்கை நாம்ம நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை ...ஒருத்தனை கொல்லணும்ணா ஒரு நொடி கூட போதும் ,ஆனா இங்கே வாழுறதுக்கு தான் ரொம்ப சிரம பட வேண்டியிருக்கும் ...
என் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர் ஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு "திருமணம்" நடக்கிறது. மூத்தப் பெண்ணிற்கு சீதனம் அதிகம் கொடுத்து திருமணம் நடந்து முடிந்தது. இரண்டாவது பெண்ணிற்கு ...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், நாங்க நலம், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? என் ஆரம்ப கதைகளுக்கு நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும்தான் என்னை இன்று வரை எழுத வைக்குது. இன்னும் நிறைய எழுதணும்னு ஆர்வத்தை தூண்டுது... ...
அவள் என்மேல் மிகுந்த கோபத்தில் இருப்பாள்.இந்த பிரிவு அவளைவிட எனக்குத்தான் அதிக வேதனையை கொடுத்தது.திடீரென நான் வேலை பார்க்கும் கம்பெனியில் அவசர வேலை விஷயமாக என்னை சென்னை போக சொல்லியிருந்ததால் ...
"உயிர் பிரியும் வலியை நான் உன் பிரிவில் உணர்கின்றேன்.. விழிகள் சிந்தும் துளியில் நான் மெல்ல மெல்ல கரைகின்றேன்" - ரிப்பீட் மோடில் இந்தப் பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்க.. பிரிவின் ...
டைரி ..... மைதிலி ராம்ஜி வினோத்தின் மனம் பத்மினியை நினைத்துக்கொண்டே இருந்தது... விளையாட்டுபோல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன்... அவள் லண்டன் சென்று ...வேலை நிமித்தமாக... இவர்கள் மகனும் கனடா சென்று விட்டான் ...
“உன்னோட சாவுதான் எல்லாத்தையும் மூடி மறைக்க ஒரே வழி! பேசாம செத்து போயிரேன்! “என்றார் ஜெயில் வார்டன் மாறன்.அந்த சிறையின் ஒதுக்குப்புறமான அறை ஒன்றில் மெல்லிய வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருந்தான் ...
அன்று வியாழக்கிழமை. எப்பொழுதும் காலை எழுந்தவுடன் சமையலறைக்கு வந்து ரம்யாவிற்கு குட்மார்னிங் சொல்லும் ரகு அன்று ஏழு மணி ஆகியும் வரவில்லை. ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்லும் ரம்யா சமையலில் பெரிய வல்லுநர் ...
கவினா. என் மனைவியின் பெயர். அவள் பெயருக்கு அழகென்று பொருள். ஆனால் அவளை பார்த்திருந்தாலோ, பேசியிருந்தாலோ தைரியம் தான் அவளது பெயர்க்காரணம் என்றே சொல்வார்கள்.கரப்பானுக்கு பயப்பட மாட்டாள் என்பது அதை ...
கடவுள் படைத்த டிஜிட்டல் உலகம்... கடவுள் ஒருநாள், ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கினார். அந்த குரூப் வெறுமையாக இருந்தது. பின்னர் அதற்கு "உலகம்" என்று தலைப்பிட்டார்....... அதில் முதலில், வானத்தையும், ...
ஞானம் தேடி கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளையையும் கை விட்டு கானகம் ஏகி கடுந்தவம் புரிந்து ஞானமடைந்த நவீன புத்தன் சீடர்கள் இல்லா துவக்க காலத்தில் பிச்சையெடுத்தே புசிக்கிறான்.ஊர் ஊராக ஞானத்தை உபதேசிக்க ...
"லக்ஷ்மிஈஈ.... லக்ஷ்மிஈஈ.... இவனை கவனிக்காம அங்க என்ன பண்ணிட்டு இருக்க.... " "காலைல சமையல் பண்ற அவசரத்துல அவனை எப்படிங்க கவனிக்க முடியும்.... நீங்கதான் பாருங்களேன்...." "சரியா போச்சு.... இங்க வந்து ...
கண்களில் அழுது ஈரம் வற்றியிருந்தது. இன்னும் ரணம் ஆறவில்லை. போலிஸில் கம்ப்ளைன் செய்துவிட்டாயிற்று. ஆனால் என்ன செய்து என்ன பலன். அவள் என்னுடன் இல்லை என்று ஆன பின். நான் முகுந்தன். மதுமித்ரா. என் உடன் ...
நிலவுக்கு நிலா என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டுமா? அவளைக்காண்டால் ஷாலினி என்றும் வைத்திருக்கலாம் என்பீர்கள். அவள் பிரம்மனின் பேரழகான படைப்பு. அவளை செதுக்கும்போது மட்டும் மொத்த கலைத்திறனையும் ...