Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
பெண் மணல் சிற்பம் போன்றவள், நீ எப்படி செதுக்குகிறாயோ அப்படியே ஆகிறாள் !! அவள் தானாகவும் வாழ இல்லை!! அவள் தனக்காகவும் வாழ நினைப்பதும் இல்லை !! பெண் கண்ணாடி சிலை போன்றவள்,நீ எப்படி மெருகேற்கிரையோ ...
எறும்புகளை பின் தொடர்ந்துகொண்டிருந்தேன் பார்வையை இடைமறித்து என்னை எவருமே கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள் காரணமென்ன என்று வினவியபடி இதே பூமியில் அதே பயத்துடன் நகர்கிறது பிள்ளைப் பூச்சி நம்மைப் ...
மடந்தைகள் அழகென்று மாண்புமிகு நிலைதன்னை வேடிக்கையாக்கி பொய் வேஷங்கள் போடும் பொய்யான உலகிது! மாதர் தினமென்று போராடி யுகம்தாண்டி கைபெற்றும் இக்கணமும் புதுமைகள் செய்திடும் பதுமையாய் காணும் இன்னும் சில ...
என் இதயம் ஒரு மாயக்கண்ணாடி, உன் பிம்பத்தை மட்டுமே பிரதிபளிக்கிறதே..... வைகறையில் நீ துயிலெழுந்து முகம் பார்க்கையில், குவி ஆடியாய் குதூகலிக்கிறதே என் இதயம், மாலைப் பொழுதுகளில் ஒப்பனைகள் ஓராயிரம் ...
அ ப்போது, அந்நிமிடத்தில் என் ஆலோலம் நீயாகவிருந்தாய்.. ஒரு செஞ்சாம்பல் நிறக் குருவியின் தலையசைப்புகளைப் போல என் பார்வையை உன்னிலிருந்து விலக்க படாதபாடு படவேண்டி இருந்தது. நான் உன் விரல்களைக் ...
எனக்காக நீ என்றும் தவித்ததில்லை எனக்காக எதையும் நீ இழந்ததில்லை உனக்காக நான் என்றும் நினைவுகளுடன் போராடி உன் துயரில் நான் அழுது உன் நோயில் நான் துவண்டு நீ நனைந்தால் நான் குளிர்ந்து நெருப்பின் ...
சக்தி கிரி ஆயத்தமாயிரு இழுத்தணைத்து தைத்துக் கொள்ள... எந்நேரத்திலும் நீ உடைபடலாம் கண்ணா... கையிலிருக்கும் புல்லாங்குழல் காண்கையில் உண்டாகும் பரவசம்... ஏனோ உன் மார்பு தவழும் துளசிமாலை கண்டால்... ...
என்னை பற்றி நினைப்பதை விட்டு... உன்னை பற்றி நினைக்க ...தொடங்கினேன்... எப்பொதென்று தெரியவில்லை... நினைக்காமல் இருக்க முடிய வில்லை.... துவன்டு போன என் இதயத்தை துளிர செய்தாய் நீ.... தோல்வியே நான் ...
சங்கரப் பிரசாதம் Yesses Bee ...
அச்சம் மடம் நாணத்தை பிய்த்தெறிந்து போட்டுவிட்டு கனத்த துணிச்சலின் கைப்பிடித்து நடக்கிறேன் ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானமென்ற கோட்பாட்டின்படியே நான் வாழ்நாட்கள் கடக்கிறேன் வெங்காயம் நறுக்கும் ...
வேலை நிறுத்தம் நீ என்னை கடந்து செல்லும் போது என் செல்லும் சொல்லும் வேலை நிறுத்தம் செய்யுதடி!!!! நீ என்னை கண்டு செல்லும் போது என் விழியும் வழி மறந்து எங்கோ போகுதடி !!!! வான் வான் போல் உயர எனக்கும் ...
கிசுகிசு மாமி – பா.சரவணன் ************************************** “டி 36 பேங்க்காரர் பையன், ஆர்யா 21அரியர் வச்சிருக்கானாமே” அவனோடு ஆசையாய்ப் பேசும் பி-18 ஹான்சிகாவிடம் பற்றவைத்துப் பிரிப்பாள். “ ...
எட்டு வைக்கும் வயதில் எட்டி தொட துடிக்கும்... தடுமாறி விழுந்தாலும் தடத்தை பதிக்கும்... வெளியுலகம் தெரிந்துகொள்ள வெண்மையாய் துடிக்கும்... நண்பர்கள் இவரென்று நம்பிக்கையை வளர்க்கும்... ஏட்டு கல்வி ...
காற்றே உன்னைத் தீண்டி சுகம் பெற விரும்பும் அழகி நீ .. எனக்குக் கிடைத்த தோழிகள் வெகு சிலரில் நீ வெகுமதி .. நான் தவமிருந்து வேண்டி பெற்றது உன் நட்பு மட்டும் தான் .. நிறைய சண்டையிட்ட தோழியும் நீ .. ...
உலகில் உயிர்கள் உருவாக - அவள் உடலை தந்து நின்றாள் குழந்தை புவியில் பூக்க - அவள் கருவை காத்து நின்றாள் தாய்மை சுகம் கொடுக்க - அவள் ஓய்வு உறக்கம் துறந்தாள் தூய்மை யாக்கி சேய்க்கு - அவள் வாய்மை ...