Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
அம்மா என்னால அவன் கூட வாழ முடியாது, எனக்கும், அவனுக்கும் ஒத்து வரலை, என் டேஸ்ட் வேற, அவன் டேஸ்ட் வேற, மாமியார், மாமனார், சொந்தங்கள்னு பிரைவசி இல்லாத குடும்பம். வேண்டாம்மா இந்தக் குடும்பம் எனக்கு. ஒரு ...
இன்னும் பத்து நாளில கல்யாணம்... வீட்டுக்கு அத்தன அத்தைமார்களும் வந்துருக்கவோ!!!...எல்லாரும் மீனாக்ஷிய தாங்கு தாங்குன்னு தாங்க...கொஞ்ச நேரத்திலயே அவ போன் அடிக்க,"யேட்டி போ ...
காரை.., நகரத்தின் நடுவே உயரமாய் நின்றிருந்த தனலெஷ்மி மருத்துவமனை வளாகத்தினுள் செலுத்தினாள். காயத்ரி. செக்யூரிட்டியின் சல்யூட்டை, பார்த்து தலையசைத்தபடி..,இறங்கினாள்.! நர்ஸ் தேவகி வந்து கார் சீட்டில் ...
இதயத்தை வருடியபடி இசைத்த மொபைல் அலாரம், செவி வழியே பாய்ந்து மூளையை தட்டியதில், விழிப்பு வந்தது. வெளியே, கருத்த ஆகாயத்தில், யாரோ வெள்ளை வண்ணம் அடிக்க , இருள் நீங்கி, மெல்ல வானம் வெள்ளை ஆகியது. ...
சிவராமனின் பிரச்சனை வினோதமானது. ஒரு பேப்பரில் மூன்று பெயர்களை எழுதி பார்த்தான். அருண், விஜய், பாலாஜி. யாரை தேர்ந்தெடுப்பது? முதல் பேப்பரில் அருணையும், இரண்டாவதில் பாலாஜியும், அப்புறம் விஜய்யும் எழுதி ...
“உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…” ****** “ஹாய்..” பேஸ்புக் சாட்டில் மெசேஜ்.. யார் என்று ...
"ஆகாஷ் !! உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.... மேலே மேலே நீங்கள் வளர என் வாழ்த்துக்கள்...." பரந்தாமன் வாழ்த்தியது உண்மையல்ல.... வெறுப்பு..! தனக்கு வர வேண்டிய பதிவி உயர்வை ...
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சிறிய அளவிலான பார்ட்டி ஹால், தற்கால நவீன யுவதியாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து பெருங்கனவுகளுடன் இத்துறையில் காலடி எடுத்து ...
பரபரப்பான காலை நேரம். அழகும் சிறப்பும் வாய்ந்த மலைக்கோட்டை, திருவரங்கம், சமையபுரம், திருவானைக்காவல் போன்ற கோயில்களின் இருப்பிடமாக திகழும் திருச்சிராப்பள்ளியில் நாம் பயணிக்க போகிறோம். பணக்காரர்களின் ...
பொய் சொல்லிருக்க கூடாதா? 10 வருஷம் காதலித்து போராடி, கல்யாணம் பண்ணி 4 வருஷமா உன்கூட வாழ்ந்துததுக்கு பரிசா? உனக்காக என்னவெல்லாம் பண்ணிருப்பேன் ஏன் இப்படி ? தான் கணவன் போனில் SMS பார்த்ததிலிருந்து ...
பால் சொம்பை கையில் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள் அமுதா, அந்த அறையின் கட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அங்கு கதிரவனை காணவில்லை. அந்த அறைக்குள் நுழைந்ததும் அமுதாவிற்கு, சில ...
இரவு..... "டிங்...டிங்...டிங்.." அழைப்பு மணி ஒலிக்கிறது. "யார் இந்த நேரத்துல.." அவிழ்ந்த கைலியை சரிபடுத்திக்கொண்டே கதவை திறக்கிறான் அவன். "கிளிக்..." வெளியே அவன் நிற்கிறான். கெச்சலான அழுக்கு உடை. ...
என் முதல் நாவல் காதலை தேடி இந்த தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, அதை தொடர்ந்து காதல் பழக வா கதையை படைத்திருக்கிறேன்,..படித்து ரசித்து கருத்தை பகிர்ந்து நான் என் எழுத்து பயணத்தை தொடர ...
“டேய் கார்த்திக். நான் சொல்றது புரியுதா இல்லையா உனக்கு.” – ப்ரியா கத்தினாள் “என்னடி கத்தற. கேட்டுட்டு தானே இருக்கேன். நான் யோசிக்க வேணாமா?” – என்று கார்த்திக் சொன்னான் ப்ரியாக்கு இது தான் பிரச்சனை. ...
"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?" தன் முன்னே நின்று கேள்வி கேட்ட முதியவரை ஒரு குழப்பத்துடன் பார்த்தான் முத்து.... "நீங்க இந்த ஊரா?" "ஆமா..." "...ஆனா... நான் இந்த ஊரு இல்லையே.. இந்த ஊருக்கே ...