Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல்கள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் புதுச்சேரியைப் பூர்வீகமாக க் கொண்ட நாகரத்தினம் கிருஷ்ணா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் ...
விக்கிரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்கிறது. அந்தணர் குடியில் பிறந்த மூன்று சகோதரர்கள். மூவரும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமான பண்புகளைக் கொண்டவர்கள். ஒருவன் வாசனைகளைக் கொண்டே அது என்ன மலர் என்று ...
புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1 0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். ...
சுஜாதாவின் இந்த நூற்று இருபத்தேட்டே பக்க நாவலை நான் இன்று சில மணிநேரங்களுக்குள் இடை விடாமல்(எனது வயலைக்கூட உதாசீனப்படுத்திவிட்டு டாஷ்போர்ட் பக்கம் செல்லாமல் டி வீயையும் ஆப் பண்ணி விட்டு ) படித்து ...
சில இந்திய, பாகிஸ்தானிய பைத்தியங்களுக்காக ********************************************************************************* சாதத் ஹாசன் மாண்டோவின் தோபா தேக் சிங் சிறுகதை - ஒரு அலசல் ...
அறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி ...
கேள்விகள் என்கிற ஞாநி அவர்கள் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். கமலில் துவங்கி அக்கினிபுத்திரன் வரை பதினாறு ஆளுமைகளின் பேட்டிகள் இதில் உண்டு. அசோகமித்திரன், சோ ஆகியோரிடம் ...
“ஒரு சிறுவன் வயசுக்கு வந்ததை; ஒரு படைத்தளத்தின் பின்புலத்தில் மனிதர்கள் வாழ்வதை; மனிதர்கள் மேலதிக மனிதர்களாக இருப்பதை பற்றியது இது.” -சுகுமாரன், வெல்லிங்டன் பின்னுரையில் நவீன தமிழ் கவிதையின் ...
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் ...
அரசனின் 'இண்ட முள்ளு' இ ண்ட முள்ளு... சகோதரர் சே.அரசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. காராமுள்ளு, சூறாமுள்ளு, கருவமுள்ளு, இலந்தமுள்ளு, காக்காமுள்ளு இப்படி நிறைய முள்ளைப் பார்த்து ...
சென்னை, கொல்கத்தா, மும்பை,டெல்லி போன்றவை ஆங்கிலேயேர் காலத்திலேயே முக்கிய ஆட்சி நகரங்களாக இருந்தவை. ஆனால் பெங்களூர் அப்படி அல்ல. உலகமயமாக்கலின் விளைவாக கடந்த சில பத்து ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி ...
சிதம்பர நினைவுகள் ~~~~~~~~~~~~~~~~~~~ மத்தியான நேரத்தில் கோழிக்கோடு செல்வதற்காக சொர்ணூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்கையில் “பாலச்சந்திரா” என்றொரு இனிமைக்குரல். திரும்பிப்பார்க்கிறார். ஒரு பெண். தீயில் ...
======================================================= ஷோபனா ரவியை உங்களுக்கு நினைவிருக்கும். தனித்தன்மை வாய்ந்தவர். தூர்தர்ஷனில் அதிகாரப்பூர்வ செய்தி வாசிப்பாளாராக பல வருடங்கள் பணிபுரிந்தவர். ...
ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்களை அகற்றிக் கொள்வதை வழக்கமாக ...
க னவுப் பிரியன்... இணையத்தின் மூலம் எனக்குள் வந்தவர்... முகநூலில் தொடர்பு கொண்டு, பின்னர் போனில் பேசி... தொடர்ந்த அன்பில் அபுதாபி ஐ.எஸ்.சியில் நடந்த பாரதி நட்புக்காக பட்டிமன்ற நிகழ்வில் எங்கள் ...