Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
அந்த அதிகாலை காக்கையும் குயிலினமும் கீதம் இசைக்க பறவைகள் வாழ்த்தொலி முழங்க அலங்காரப் புதுமையாய் சூரியன் முகம்காட்ட, அன்றைய பொழுது புலர்ந்தது. நிலா சோம்பல் முறித்து கடிகாரத்தைப் பார்த்தாள் அது ஐந்து ...
நெஞ்சே… நீ வாழ்க! “இந்த பெட்டிய நான்தான் கொண்டு போவன்..” “இல்ல நான்தான்!” “அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்கு சுப்ரபாதம். புரண்டு படுத்தாலும், ...
பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு பின் வீடு வந்து சேர்ந்தவள் ..ஹாலிலிருந்த சோபாவில் ' ' தொப்பென்று ' ...
இது என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதையை ஏதோ விளையாட்டாகத்தான் எழுதினேன். தொடர்ந்து எழுதும் எண்ணமில்லாமல் இருந்தவளை எழுதியே ஆகவேண்டும் என்கிற உந்துதலை எனக்குள் உருவாக்கியது இந்தக் கதையின் கருதான்! ...
கத்தரி வெயிலின் தாக்கம் பெரிதாய்த் தோன்ற காக்கையும் இரை தேட அஞ்சித் தன் கூட்டிலே ஒளிந்திருக்கும் ஒரு மதிய வேளையில்.. அந்த அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் கூடத்திலே மதிய வகுப்பிற்கான ஆயத்த வேலையில் ...
மியூனிக், ஜெர்மனி ‘ கு க்கூ குக்கூ’ என்று கடிகாரத்தின் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து கத்திய குக்கூப்பறவையிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் சரயு. “என்னடா நேரமாச்சுன்னு சொல்லுறியா? இதோ ...
சந்தோஷ் அந்த காபி ஷாப்பில் பதட்டத்துடன் காத்திருந்தான்.ஆளுக்கு ஒரு காப்பியை ஒரு மணி நேரமாக உறிஞ்சி கொண்டிருந்த காதலர்களை பொறாமையுடன் பார்த்து கொண்டான்.துணை எதுமின்றி தனிமையாக இருப்பதை அந்நியமாக ...
ஏதோ ஒரு பரிச்சயம் இல்லாத பெண்ணின் குரல் கேட்க ஆசையில்லாமல் திரும்பினான் ராஜேஷ். சுற்றி முற்றி பார்க்கிறான். ஒருவர் கூட அருகில் இல்லை. யாரோ ஒருத்தியை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் தான் அவளின் குரல் ...
"அவன் மிக நிதானமாக நடந்துகொண்டிருந்தான். காலுக்கடியில் வெடிப்பாயிருந்த பூமி அவனது பாதத்தில் இருந்த வெடிப்புகளுடன் பேசிக்கொண்டிருந்தது. அந்த நிதான நடையிலேயே வீட்டை அடைந்தபோது வீட்டின் கதவுகளைக் ...
இந்த கதையை படிக்கப் போகிற உங்களை விட, எனக்கு அமித்தையும், பூஜாவையும் மிக அந்தரங்கமாகத் தெரியும். அநேகமாக, அவர்கள் காதல் தொடங்கிய நாளிலிருந்து. நான்? பெயர் ஸ்ரீனிவாச கோபாலன் சுருக்கமாக சீனி. பிறந்தது ...
------------------------------------------------- மாலை 5 மணி இருக்கும் ஸ்ரீகாந்த், அவன் அப்பா, அம்மா , அண்ணன் வந்தனர்.... சாதனா ஸ்ரீகாந்திடம் பேசவேண்டும் என்று கூ சாதனா! தனியார் அலுவலகத்தில் ஒரு ...
" ப வித்ரா!!! பவித்ரா! ! சீக்கிரம்... நேரம் ஆறது.. இன்னும் தோசை சட்னி செய்யணும், குழம்பிற்கு அரைக்கணும், விஷால் கிளம்ப நேரம் ஆறது.. இப்படியா சோம்பேறித்தனமாய் வேலை பார்பே? உங்க அம்மா என்ன ...
அரவிந்திற்கு எல்லாமே ஆச்சரியமாயிருந்தது. பூத்துக் குலுங்கிய முல்லைப் பந்தலுக்கு அடியில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான். கொத்து ரோஸைப் பார்த்து குதித்தான். மிளகாய்ச் செடிகளில், காய்த்துத் தொங்கிய ...
விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகடன் எடுக்குமுன் என்னைத்தள்ளிக்கொண்டு ...