Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
பரபரப்பான உக்கடம் பேருந்து நிலையம் வந்து இறங்கினேன். முதுகலைப்பட்டம் இறுதி ஆண்டு இது. இரு மாதங்களே உள்ளது என் வாழ்க்கையின் துடக்கத்திற்கு என்று என் மனதில் நிறையச் சிந்தனைகளுடன் கல்லூரியிலிருந்து ...
“என்னங்க உங்கப்பாக்கிட்ட இது வேணுமான்னு கேளுங்க... சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது...” மருமகள் சுந்தரி, உள்ளிருந்து குரல் கொடுக்க “என்னது... ...
----------------------------------------------------------------------------------------------------------------------------- "ஸ்ரீவித்யா! இங்கே கொஞ்சம் வா" அப்பா கூப்பிட்டதும் எழுந்து சென்றாள். ...
ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டாலே பற்றிக் கொள்ளும் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளும் வயது எனக்கு. அப்போது கொடைக்கானலில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான் உயர்வானவன் என்று பீற்றிக் கொள்ளும் நான் ...
அம்மா.. பெரியவங்க போட்ற மாறி டையப்பர் போட்டுக்கோனு சொன்ன கேட்க மாட்டிய நீ.. என்று எரிச்சலுடன் கூறியப்படியே மலம் கழிக்கும் பாத்திரத்தில் இருந்த மலத்தை கழிவறையில் கொட்டினாள் பவித்ரா. இதுலதா போவேனு ...
சந்தோஷ் அந்த காபி ஷாப்பில் பதட்டத்துடன் காத்திருந்தான்.ஆளுக்கு ஒரு காப்பியை ஒரு மணி நேரமாக உறிஞ்சி கொண்டிருந்த காதலர்களை பொறாமையுடன் பார்த்து கொண்டான்.துணை எதுமின்றி தனிமையாக இருப்பதை அந்நியமாக ...
இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வால்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் ...
பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு பின் வீடு வந்து சேர்ந்தவள் ..ஹாலிலிருந்த சோபாவில் ' ' தொப்பென்று ' ...
காத்திருந்த காதல்.. ============ ஆண்டுகளின் அசுர வேகம் யாரையும் அனுசரித்து போவதில்லையே.. அதே போன்று தான் ப்ரதீபையும் அது அனுசரிக்க தவறியது ஆண்டுகள் என்ற பெயரினில். கடந்து வந்த இருபது ஆண்டுகளும் ...
மாலை நேரம், செந்நிறத்தை பூசிக்கொண்ட வானம், பறவைகளின் பாடல்கள், காற்றுக்கு ஏற்றாற்போல மரங்களின் நடனம் என அழகினால் அந்த மதுரையில் உள்ள கிராமம் நிறைந்து வழிய, எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டு தனக்குத் ...
அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும் அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர். பாஸ்கருக்கு படபடப்பாக இருந்தது. தன் வாழ்க்கையில் ...
விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகடன் எடுக்குமுன் என்னைத்தள்ளிக்கொண்டு ...
ஒரு வாரம் ஆகிவிட்டது.. இன்னும் அவன் என்னை பெயர் சொல்லி கூப்பிடவில்லை.. அவனுக்கு விருப்பமில்லா திருமணம் என்பது முதல் நாளே எனக்கு புரிந்தது..நானும் கனவுகள் கண்டெல்லாம் மணம் முடிக்கவில்லை... ஆனால் ...
அமெரிக்காவின் நாசா ஆய்வுக்கூடம் பதட்டத்தின் உச்சியில் இருந்தது.அத்தனை விஞ்ஞானிகளும் வேர்த்து விறுவிறுத்து உட்கார்ந்திருந்தனர்.காரணம் கிரிப்டான் கிரகவாசிகளின் பூமித் தாக்குதல்.கான்ப்ரன்ஸ் ஹாலின் நடு ...
கதவைத் திறந்ததும் வீட்டின் வெறுமை முகத்தில் அறைந்தது. புன்னகையும், கனிவும், மெல்லிய குரலில், பாசத்தையும்,பிரியத்தையும் நீரூற்றாய் வழங்கிய அம்மா எல்லாவற்றையும் வழித்தெடுத்துக் கொண்டு முதியோர் ...