Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
முதியவரும் தோமாவும் காலை பத்து மணி இருக்கும். முதியவர் சற்று முன்தான் எழுந்திருந்தார். வழக்கமாக காலை ஏழு மணிக்கே எழுந்திருப்பவர் இன்று ஏனோ வழக்கத்திற்கு மீறியபடிக்கு உறங்கிவிட்டார். அவருக்கு வயது ...
ரோஹித் மனதில் வெறுப்பு வெறுப்பு வெறுப்பு மட்டுமே நிறைந்திருந்தது. என்ன வாழ்கை இது?? வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் சாப்பாடு போட கூட யாரும் இல்லை.. வீட்டில் இருந்து கூட தனியா இருக்க மாதிரி இருக்கு.. ...
வீல் சேரில் உட்கார்ந்தபடி வானத்து நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டிருந்தார் புரபஸர் ஜான்.ஏரியா 51 ல் வேலை செய்து மூன்று நாட்களுக்கு முன்பு ரிட்டயர்டு ஆனவர்.பிரியா விடை கொடுத்த ஏரியா 51ன் ...
அன்று அந்த ஊரே விழாக்கோலம் கொண்டிருந்தது. அவள் பேருந்து நிலையம்நோக்கி நடையும் ஓட்டமுமாய் சென்றுகொண்டிருந்தாள். நிலா அவள் பெயருக்கேற்ற அவள் அழகு. நிலாவும் சற்று பொறாமைபடும். ஒருவழியாக போருந்து நிலையம் ...
அலுவலகம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கையில் மழை நன்கு பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்பொழுதுதான் நாற்காலியை விட்டு எழுந்து முகம் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்த விமலா சலிப்புடன் “என்ன ...
மூலம் - The Diamond Necklace மூல ஆசிரியர் - மாப்பஸான் (Guy de Maupassant (1907) தமிழில் - சாயி பிரியதர்ஷினி ------------------------------------ வைர நெக்லஸ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தது அவளின் ...
பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோவில் அதுதான். சுற்றுப்பட்டிக் கிராமங்களிலே மிகப்பெரிய விநாயகர் கோவில், அதில ஆறடி உயரத்தில் அதிவீர விநாயகர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். கோவில் ...
ஸ்டீபனின் தூக்கமில்லா இன்னுமோர் இரவு. தன் கூட்டாளிகளோடு, திருடும் பொருட்டு விழித்திருந்த இரவுகள் போன்றன்று இது. நகரிலிருந்து தனித்து கிடந்த அவன் வீட்டின், படிக்கட்டில், சுவரோடு, ஒடுங்கிச் ...
கூட்டம் கூட்டமாய் படர்ந்து விரிந்த மேகங்களுக்கு இடையே, பறந்த தங்கச்சிலைப் போல் பராமரிக்கப்பட்ட அந்த ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், வணிக வர்க்க மக்களுக்காகவே ஒதுக்கப்பட்ட இருக்கையில் ...
ராகவனுக்குத் திடீரெனெ விழிப்பு வந்தது . எங்கிருக்கிறோம் என்ற நினைப்புத் தடுமாறியது . ஏசியின் அழுத்தமான குளிரின் தாக்கத்தோடு இரவு முழுதும் லிமிட் தெரியாமல் குடித்த அமெரிக்கன் Michter’s Celebration ...
பேருந்து நிலயத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அன்ஷிகா. அவள் வேலைக்குச்செல்ல வேண்டும்.பஸ் வரும்வழியை காணோம் .மணியைப் பார்த்தவள் நேரமாகிவிட்டதால் ஆட்டோ பிடிக்கும் எண்ணத்துடன் பர பரப்பாக எழுந்தாள். ...
பார்வதியைக் காணோம்..!!! ---------------------------------------- " எங்கே போனா இந்த பார்வதி ? " அம்மா கேட்டுக்கொண்டே சமையலை கவனித்தாள்.... " ஏய்... சுந்தர்... போடா 7.30 மணி ஆயிடுறது இன்னும் இவளைக் ...
சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும் ஆகியிருக்கக்கூடாது. அம்மா...என்னுடன் சென்னையிலேயே நிம்மதியாக ...
காா்த்திக், சிறுகதைகள் எழுதும் கற்றுக்குட்டி எழுத்தாளன். ஒவ்வொரு மாதமும் 2 கதைகளையாவது தன் Blog-ல் வெளியிட வேண்டும் என்பது அவன் விருப்பம். அவன் கதைகள் பலவும் அமானுஷ்யம் கலந்ததாகவே இருக்கும். பேய், ...
தினேஷ் வேலையில் ஆழ்ந்திருந்த போது போன் மணி அடித்தது.எடுத்து "ஹலோ! "என்றவன் எதிர்முனையில் கேட்ட ஸ்வேதாவின் குரலில் எரிச்சலானான்.""நீ கேட்ட டைவர்ஸுக்குத்தான் ஒத்துகிட்டேனே? இன்னும் எதுக்கு போன் பண்ணி ...