Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
க்யூட்டா ஹீரோஸ். அதை விட க்யூட்டா ஹீரோயின்ஸ்.. இது ஒரு பீல் குட் ஸ்டோரி. மற்றும் லவ் + பேமிலி ஸ்டோரி. அதனால எல்லோருமே படிக்கலாம். ஆகையால் படிக்க வரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இரண்யன்.. வயது ...
ஜனவரி 9, மாலை ஐந்து மணி வைத்தீஸ்வரன் கோவில் செவ்வானம் மெல்ல மூட, பறவைகளின் கூட்டம் தன் கூடு தேடி பறந்து கொண்டிருந்தது. அருகே இருந்த பூக்கார பாட்டியிடம் பூ, மாலை மற்றும் அர்ச்சனா தட்டு வாங்கி ...
கோர்ட் வளாகம்.. இன்று ஒரு கொலை வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் நாள்.. கூண்டில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்..முகம் பொலிவிழந்து ஒருவித இறுக்கத்துடன் இருந்தது.. அழகு வதனம் ...
காலடி சத்தம் காதை கிழிக்க கம்பீரமாக உள்ளே வந்தான் அவன்.. அவனது அழகிலும் கம்பீரத்திலும் மயங்கிய பெண்கள் பலர்.. அனைவரும் பார்க்க அவளது கழுத்தில் மாங்கல்யம் சூடினான். அவளால் எதும் பேச முடியவில்லை. ...
தீய்க்கும் வெறுப்பில் தித்திக்கும் நின்காதல்! நாயகன் - ருத்ரேஸ்வரன். வயது இருப்பத்தியெட்டு. வளர்ந்துக் கொண்டிருக்கும் இளம் அரசியல்வாதி. நாயகி - வந்தனா. வயது இருபத்தி ஐந்து. பெண்ணிய போராளியாய் ...
அத்தியாயம்..1 சாரு.. சாரு.. அடியே சாரு.. அடங்க மாட்டியா டி நீ.. எரும கடா வயசாகியும் உன்னோட இந்த பழக்கம் மட்டும் என்னைக்கும் உன்ன விட்டு மாறவே மாறாதா.. என்றபடி வசைப்பாடி கொண்டே கையில் தோசை கரண்டியோடு ...
"வாழ்வோடு அனைவரும் ஓட... நான் மட்டும் சற்று... வரம்பு மீறுகிறேனோ...?", - மதுத்தென்றலின் கிறுக்கல்கள் "கற்பூர நாயகியே… கனகவல்லி…. கற்பூர நாயகியே…. கனகவல்லி…. காளி மகமாயி! கருமாரி அம்மா….. பொற்கோவில் ...
அந்த மண்டபத்தில் உள்ள அனைவரும் தங்களுக்குள் ஒவ்வொரு விதமாக சலசலத்துக் கொண்டிருக்க அந்த சலசலப்பிற்கு காரணமானவனோ மணமேடையில் கால்களை கீழே தொங்கவிட்டு கைகள் இரண்டையும் பின்புறமாக ஊன்றி வேஷ்டி சட்டையில் ...
மனமே....!! மனமே....!! தடுமாறும் மனமே.... !! உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே..!! பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகு விரிக்காதே... !! பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே.. !! மனமே நீ ...
அத்தியாயம்- 1 அசமஞ்சன் கதையில் வரும் மித்ரனின் பயணம் இக்கதை. மிகப் பெரிய புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஈடாக ஜொலித்துக் கொண்டு இருந்தது, அந்த இரண்டு நட்சத்திர ஹோட்டல். அதிகாலை நான்கு மணி ...
தேனூற்று கிராமம்.. பெயருக்கேற்ப பாலாறும் தேனாறும் வற்றா ஜீவநதியாக ஓடும் கிராமம்தான் அது.. கிராமத்தின் வனப்பையும் பசுமையையும் பார்த்து வருண பகவான் விஜயம் செய்வாரோ.. அல்லது வருண பகவான் விஜயம் ...
ஒரு பெண்ணின் முனகல் சத்தம் அந்த வீட்டையே நிரப்பியது. ஆடைகள் எல்லாம் அறைக்குள் சிதறி கிடக்க ஏசி குளிரிலும் வேர்த்து வழிய சுகத்தில் முனகி கொண்டிருந்தாள் ஷில்பா ஷெட்டி . போன மாதம் தான் மிஸ் இந்தியா ...
(வணக்கம் மக்களே . . இது " அடி ! நானே உன் கண்ணாளன் " என்ற கதையின் இரண்டாம் பாகம் . . அந்த கதையோட ரிபஃரன்ஸ் இதுல நிறைய வரும் அதனால அந்த கதைய படிக்காதவங்க அதை படிச்சுட்டு இதை தொடங்குனா உங்களுக்கு ...
துடிப்பான கலாச்சாரம், தொன்மையான பாரம்பரியம், அழகிய வாழ்வியல்,மண்ணின் பெருமை அனைத்தும் நிறைந்து காவிரி கரையில் அழகாய் மின்னும் நகரம்... மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி, ...
♥️ தேடலின் தீரா மோகம் உன் காதல் ♥️ " So, எனக்கு தப்பு பண்ண பிடிக்கும், தப்பு பண்றவங்களையும் பிடிக்கும், ஆனா அந்த தப்பு எனக்கானதா மட்டும் இருக்கணும். எனக்கு எதிரா இருக்க கூடாது. " நிதானமாக வெளி ...