Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
தீயா...? நீரா...? தீராத மயக்கம்...! பியூர் பியூர் பியூர் பக்கா டீப் ஏத்துக்கவே முடியாத ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரி இப்போவே சொல்லிட்டன் படிக்க இஷ்டமில்லாதவங்க முகம் சுழிக்கிறவங்க பிளீஸ் படிக்கவே படிக்காம ...
வேளை – 01 1 ஆதவன் இன்னும் தன் துயிலை கலையாதிருக்க, பறவைகளும் தன் பரிவாரங்களுடன் சயனத்தில் ஆழ்ந்திருக்க, அந்தப் பண்ணை வீடு மட்டும் தன் அமைதி இழந்து காணப்பட்டது. “தேனும்மா, இதோட மூனு தடவை வலி ...
"எனக்கு வேலைக்கு போகவே பிடிக்கல மா.. சாப்பிட தூங்கன்னு இருந்து அதுவே நல்லாருக்கு.." "க்கும்.. ஏன் டி சொல்ல மாட்ட.. கல்யாணம் பண்ணிக்க சொன்னா அதுவும் பண்ணாம என் உசுரை வாங்குற.. வரவன் எல்லாரையும் நொட்டை ...
தூவானம் Journey of Friendship and Love. Ride with Police. கதைச்சுருக்கம் சில வரிகளில்... தூவானம் - Drizzle scattered by wind (காற்றால் சிதறி தூவும் மழை). இங்கு நினைவுகளால் சிதறி தூவும் கடந்தகாலம். ...
தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமான சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையில் (தற்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படுகிறது) சுற்றிலும் இளந்தென்றல் ...
வணக்கம் தோழமைகளே.. புதுக்கதையோட வந்திட்டேன். இங்க ஒவ்வொரு மனுசனுக்கும், அவனோட குடும்பத்துக்கும், அவன் வழிவழியா வந்த தலைமுறைக்கும்.. ஏன் மரம், செடி, கொடினு எல்லாத்துக்கும் ஒரு கதை உண்டு. நம்ம தாத்தா ...
வணக்கம் வாசக தோழமைகளே, சூப்பர் எழுத்தாளர் 4 போட்டிக்காக நூறு அத்தியாயங்கள் கொண்ட கதையை எழுதலாம் என திட்டமிட்டிருக்கிறேன். எனது மென்மையான எழுத்து நடையில் அமைந்த காதல் கதைகள் தான் எழுத போகிறேன். நூறு ...
ஆதி-1 இருள் விலகியிராத அந்த அதிகாலை வேளையில் சில்லென்ற இளம் காற்றில் இருந்த ஈரப்பதம் அவன் மேனியை தழுவ அதை ரசித்து அனுபவித்தவனாக சாலை வீதியில் குறிப்பிட்ட தொலைவு வரை ஜாக்கிங் செய்தவனுக்கு அந்த ...
ஜானகிக்கு நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டது , அதுவும் முகிலன் அறையில் இருந்து. முகில் ..... .......... அம்மா முகிலனிடம் இருந்து திரும்ப குரல் வரவில்லை என்பதால் மீண்டும் ... முகில்.... ...
காதலாய் ஒரு காதல் ! (புதிய தொடர்) அத்தியாயம் - 1 அந்த மாநகர் தன் காலை வேளையைப் பரபரப்புடன் தொடங்கியிருந்தது. மாநகரின் பிரதான சாலையில் அநேக வாகனங்கள் போக்குவரத்து சமிஞ்சையின் பச்சை வண்ணத்திற்காகக் ...
கோயம்புத்தூர், கோஃப்ஸ் காலேஜ் நிறுத்தம். மனதை வருடும் ரம்மியமான பொழுதில் குளிர்ந்த மழைக்காற்று வீசும் அந்த ஏகாந்த இரவு வேளையில் சாலையின் இருமருங்கிலும் புற்றீசல் போல நகர்ந்து கொண்டிருந்த ...
நாயகன்: விக்ரம் ஆத்ரேயா நாயகி: அகன்யா ஸ்ரீ இது எனது பத்தொன்பதாவது கதை ஆகும் எனது கதைகள் அனைத்தும் காப்புரிமை பெற்றது. காப்பி அடித்து அல்லது வேற தளங்களில் எழுத முயற்சித்தால் சட்டப்படியான ...
மஞ்சள் பெயிண்ட் புதிதாக அடிக்கப்பட்டிருந்த வீடு சொந்தங்களை தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.. மணமகன் கண்களில் மிகுந்த ஆர்வத்தோடு, பெண்ணின் வருகைக்காக காத்திருந்தான்.. நிச்சயத்திற்காக வந்திருந்த ...
அம்மாஆஆஆஆ.. அப்பாஆஆஆ....😭😭😭😭 வேண்டாம் என்னை விட்டுட்டு போயிடாதீங்க... ப்ளீஸ் ப்ளீஸ்... வேணாம்பா.. அம்மா கண்ணை திறந்து என்னை பாரும்மா..அம்மா... JJ மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ...
வணக்கமுங்க😃😃 பிழைய படிச்சு அல்லாரும் டயர்டா இருப்பீங்க🤣🤣 அதனால புதுக்கதை கொண்டாந்தேன்😜😜 யூஷ்வலா ஸ்டூடியோக்குள்ள மூச்சு முட்டிக் கிடந்த கேமராக்கு கரிசல் மண்ணையும், மக்களையும் காட்டி கிராமம்னா ...