pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு

4.2
19932

சுயமில்லா இரவிகளில் : இரவு வேளைகளில் தனியாக சுற்றிதிரிவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , சென்ற ஒரு வாரமாகத்தான் நான் எங்கும் செல்வதில்லை , மனநிலை சரியில்லை , மனதில் வெறுமையின் அளவு மிதமிஞ்சிய ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
அதிஷா

இயற்பெயர் வினோத் . தமிழில் வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கையில் மூத்த நிருபர். பிறந்து வளர்ந்த ஊர் கோவை , கோட்டைமேடு . படித்தது கோவை மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் . பட்டயபடிப்பு ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்,துடியலூர் . இப்போது பணி நிமித்தமாய் சென்னை,முகப்பேரில் வசிக்கிறேன் . என்னோடு உரையாட, படைப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு - [email protected] அதிஷா - http://www.athishaonline.com/

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    24 ഒക്റ്റോബര്‍ 2016
    முதல் கதை, வாழ்வின் விவரிக்கமுடியாத தருணங்களை கையாள்கிறது, அவள் எதை தேடி ஒடிவிட்டாள் என்று முற்று பெறாத கேள்வியுடன் கதை முடிகிறது, நல்ல சம்பவ விவரணையும், வார்த்தைகளும் இருந்திருந்தால் கதையின் தரம் மிகவும் உயர்ந்திருக்கும். கேள்விகுறியின் விளக்கம் நன்று ஆனால் கதையோடு பொருந்தவில்லை. இரண்டாம் கதை தளம் முற்றிலும் வேறானது, இவ்வாறு இரண்டையும் பொருத்துவது அபாயகரமானது. படிக்க கூடாத இரண்டு கதைகள் - இவ்வகை தலைப்பிடுவது தரத்தை கேள்விகுறியாக்கும், கதையின் வீச்சை மேலும் விரிவாக்கும் தலைப்பை யோசித்து வையுங்கள்
  • author
    N.SIVAKUMAR
    31 മെയ്‌ 2016
    கேள்விக்குறிகள் ஏன் வளைந்திருக்கின்றன தெரியுமா , கேள்வி கேட்பவன் என்றுமே இந்த சமுதாயத்தில் வளைக்கப்படுவான் , சுவடுகளின்றி அழிக்கப்படுவான் அதற்குத்தான் அந்த குறியின் கீழ் ஒரு புள்ளியோ? Super line ,true line
  • author
    20 ഏപ്രില്‍ 2016
    deva Arumai romba NAL kaluchu oru unarvu poorvama na story paduchuruken.! Thedal udalukaga mattum alla, oru uravukagavum aga than...! enna ovvoru thar thedalukulaum oru aaruthal kidaikanum nu oru ethir parppu iruku...!!!
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    24 ഒക്റ്റോബര്‍ 2016
    முதல் கதை, வாழ்வின் விவரிக்கமுடியாத தருணங்களை கையாள்கிறது, அவள் எதை தேடி ஒடிவிட்டாள் என்று முற்று பெறாத கேள்வியுடன் கதை முடிகிறது, நல்ல சம்பவ விவரணையும், வார்த்தைகளும் இருந்திருந்தால் கதையின் தரம் மிகவும் உயர்ந்திருக்கும். கேள்விகுறியின் விளக்கம் நன்று ஆனால் கதையோடு பொருந்தவில்லை. இரண்டாம் கதை தளம் முற்றிலும் வேறானது, இவ்வாறு இரண்டையும் பொருத்துவது அபாயகரமானது. படிக்க கூடாத இரண்டு கதைகள் - இவ்வகை தலைப்பிடுவது தரத்தை கேள்விகுறியாக்கும், கதையின் வீச்சை மேலும் விரிவாக்கும் தலைப்பை யோசித்து வையுங்கள்
  • author
    N.SIVAKUMAR
    31 മെയ്‌ 2016
    கேள்விக்குறிகள் ஏன் வளைந்திருக்கின்றன தெரியுமா , கேள்வி கேட்பவன் என்றுமே இந்த சமுதாயத்தில் வளைக்கப்படுவான் , சுவடுகளின்றி அழிக்கப்படுவான் அதற்குத்தான் அந்த குறியின் கீழ் ஒரு புள்ளியோ? Super line ,true line
  • author
    20 ഏപ്രില്‍ 2016
    deva Arumai romba NAL kaluchu oru unarvu poorvama na story paduchuruken.! Thedal udalukaga mattum alla, oru uravukagavum aga than...! enna ovvoru thar thedalukulaum oru aaruthal kidaikanum nu oru ethir parppu iruku...!!!