pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கவிதை 3 கோபம் ஏன் 🤔

5
8

கோபம் ஏனோ வான் மகனே உன்னை கண்டு நாட்கள் பல ஆனதுவே தூக்கமும் கண்களில் போனதுவே உன் காதல் நிலவுடன் தேன் நிலவுக்கு தான் போனாயோ போதும் நீ ஆடும் கண்ணாம்புச்சி ஆட்டம் உன்னை காண காத்திருக்கும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Nithya sabarinathan

நித்யா சபரிநாதன் நான் எனது பிறந்த வீட்டின் இளவரசி புகுந்த வீட்டின் இல்லத்தரசி என் கணவருக்கு ச்செல்ல ராட்ஷசி என் மகளின் ச்செல்ல மருமகள் அவள் இடும் பனியை செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் எனது மாமியார் கூட என்னை இவ்வளவு வேலை வாங்க மாட்டார் என் மகளே எனக்கு இன்னொரு மாமியார் அவர் பங்கயும் சேர்த்து இவளே என்னை படுத்தி எடுத்திடுவாள் மீ ரொம்பவும் பாவம் பா😔😔😔😉😉😉

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுமதி முத்து
    09 டிசம்பர் 2020
    கோவகாரனுக்கு குளிர்விக்கும் கவி .... அருமை டா
  • author
    கமலா முரளி
    09 டிசம்பர் 2020
    அருமை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுமதி முத்து
    09 டிசம்பர் 2020
    கோவகாரனுக்கு குளிர்விக்கும் கவி .... அருமை டா
  • author
    கமலா முரளி
    09 டிசம்பர் 2020
    அருமை