pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மாமியார்....தனிக்குடுதினம் போகக்கூடாதா???

4.2
14259

" ப வித்ரா!!! பவித்ரா! ! சீக்கிரம்... நேரம் ஆறது.. இன்னும் தோசை சட்னி செய்யணும், குழம்பிற்கு அரைக்கணும், விஷால் கிளம்ப நேரம் ஆறது.. இப்படியா சோம்பேறித்தனமாய் வேலை பார்பே? உங்க அம்மா என்ன ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மைதிலி ராம்ஜி

மைதிலி ராம்ஜி வளர்ந்து வரும் எழுத்தாளர்...சென்னை, தமிழ் நாடு ... இந்தியா _____________________________________________________________

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Navaneethan Jothi
    26 ஆகஸ்ட் 2021
    என் மாமியார் கேரக்டர அப்பிடியே எழுதிருக்கீங்க ஒரு வேளை குடு குடுப்பைகாரன் மாதிரி நல்லா குறி சொல்லுவீங்களோ 😂😂என் மாமியாரும் இப்பிடி தான் நான் சமையல் பண்ணி அதை யாராவது பாராட்டினா அவ்ளோ தான் அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது அவங்களால வேலை செய்ய முடியாது இருந்தாலும் என் கூட போட்டியா ஏதாவது செய்வாங்க என்ன பண்றது தலை விதி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
  • author
    Sevegamy Suntheresan
    15 ஆகஸ்ட் 2021
    இது சகஜம், மாமியார் என்றும் தான் செய்யும் குறையை சொல்வதில்லை, இளிச்சவாய் மருமகள் கிடைத்தால் எப்பொழுதும் குற்றம் தான். அதே நேரத்தில் மருமகள் வாய் திறந்தா எல்லாம் சரியாகி விடும். ஆனால் நல்ல மருமகள் கிடைத்ததால மாமியார் தப்பினார் இந்த கதையில். அருமை
  • author
    Catherine Augustine
    28 ஏப்ரல் 2017
    ஹா ஹா தனியே போன மாமியார் வேலைப் பளு காரணமாக மீண்டும் வந்தாரா?
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Navaneethan Jothi
    26 ஆகஸ்ட் 2021
    என் மாமியார் கேரக்டர அப்பிடியே எழுதிருக்கீங்க ஒரு வேளை குடு குடுப்பைகாரன் மாதிரி நல்லா குறி சொல்லுவீங்களோ 😂😂என் மாமியாரும் இப்பிடி தான் நான் சமையல் பண்ணி அதை யாராவது பாராட்டினா அவ்ளோ தான் அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது அவங்களால வேலை செய்ய முடியாது இருந்தாலும் என் கூட போட்டியா ஏதாவது செய்வாங்க என்ன பண்றது தலை விதி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
  • author
    Sevegamy Suntheresan
    15 ஆகஸ்ட் 2021
    இது சகஜம், மாமியார் என்றும் தான் செய்யும் குறையை சொல்வதில்லை, இளிச்சவாய் மருமகள் கிடைத்தால் எப்பொழுதும் குற்றம் தான். அதே நேரத்தில் மருமகள் வாய் திறந்தா எல்லாம் சரியாகி விடும். ஆனால் நல்ல மருமகள் கிடைத்ததால மாமியார் தப்பினார் இந்த கதையில். அருமை
  • author
    Catherine Augustine
    28 ஏப்ரல் 2017
    ஹா ஹா தனியே போன மாமியார் வேலைப் பளு காரணமாக மீண்டும் வந்தாரா?