pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சாத்தியமே!

4.2
10527

ஆங்கிலத்தில் பேசுவது என்பது தமிழக இளைஞர்களில், பெரும்பாலோனோர்க்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. தமிழ் வழியில் படித்தாலும் சரி, ஆங்கில வழியில் படித்தாலும் சரி, ஆங்கிலத்தில் பேசுவது என்பது கஷ்டமாகவே ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

இராம.கார்த்திக் லெட்சுமணன் அவர்கள் தன்னுடைய எம்.ஃபில் பட்டத்தை ‘புற்றுநோய் உளவியல்’ துறையில் ‘புகையிலைப் பழக்க நிறுத்துதலை’ சிறப்பு பாடமாக கொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் படித்துள்ளார். முதுஅறிவியல் பட்டத்தை ‘ஆலோசனை உளவியல்’ (Counselling Psychology) பாடத்தில் சென்னை சமூகப்பணி கல்லூரியில் (Madras School of Social Work) படித்திருக்கிறார். எளிய தமிழில் உளவியலை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ‘புகை பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!’ என்ற புத்தக்கத்தை திரு. அன்வர் அவர்களுடன் இணைந்து மணிமேகலை பிரசுரத்திற்காக எழுதியுள்ளார். தமிழ் வலைப்பூ (www.thamizhvalaipoo.blogspot.in) என்ற வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ராம் ஸ்ரீதர்
    22 நவம்பர் 2018
    நல்ல கட்டுரை. நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது என் பேராசிரியர் ஜெயராமன் ஒரு நல்ல யுக்தியைச் சொல்வார் ;" ஒரு மொழியைச் சிறப்பாக கற்க, அதைக் கற்கும் போது அந்த மொழியிலேயே நினைக்க வேண்டும். கற்று முடிக்கும் வரை நம் தாய் மொழியில் நினைக்கக் கூடாது என்பார். அவரிடம் படித்த நாங்கள் நிறைய பேர் இப்போது புலமை என்றில்லாவிட்டாலும் மொழியில் நன்றாகவே தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு மொழியை தங்குதடையின்றி கற்க இது நல்லதொரு வழியாகும்.
  • author
    Rojadevan Rojadevan
    29 ஏப்ரல் 2018
    thanks yeanala English padika mudiyuthu but peasavao atha purungikova mudiyala
  • author
    muthlak
    01 ஆகஸ்ட் 2017
    semma
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ராம் ஸ்ரீதர்
    22 நவம்பர் 2018
    நல்ல கட்டுரை. நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது என் பேராசிரியர் ஜெயராமன் ஒரு நல்ல யுக்தியைச் சொல்வார் ;" ஒரு மொழியைச் சிறப்பாக கற்க, அதைக் கற்கும் போது அந்த மொழியிலேயே நினைக்க வேண்டும். கற்று முடிக்கும் வரை நம் தாய் மொழியில் நினைக்கக் கூடாது என்பார். அவரிடம் படித்த நாங்கள் நிறைய பேர் இப்போது புலமை என்றில்லாவிட்டாலும் மொழியில் நன்றாகவே தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு மொழியை தங்குதடையின்றி கற்க இது நல்லதொரு வழியாகும்.
  • author
    Rojadevan Rojadevan
    29 ஏப்ரல் 2018
    thanks yeanala English padika mudiyuthu but peasavao atha purungikova mudiyala
  • author
    muthlak
    01 ஆகஸ்ட் 2017
    semma