<p><strong>இராம</strong><strong>.</strong><strong>கார்த்திக்</strong><strong> </strong><strong>லெட்சுமணன்</strong><strong> </strong> அவர்கள் தன்னுடைய எம்.ஃபில் பட்டத்தை ‘புற்றுநோய் உளவியல்’ துறையில் ‘புகையிலைப் பழக்க நிறுத்துதலை’ சிறப்பு பாடமாக கொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் படித்துள்ளார். முதுஅறிவியல் பட்டத்தை ‘ஆலோசனை உளவியல்’ (Counselling Psychology) பாடத்தில் சென்னை சமூகப்பணி கல்லூரியில் (Madras School of Social Work) படித்திருக்கிறார்.</p>
<p>எளிய தமிழில் உளவியலை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ‘புகை பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!’ என்ற புத்தக்கத்தை திரு. அன்வர் அவர்களுடன் இணைந்து மணிமேகலை பிரசுரத்திற்காக எழுதியுள்ளார். தமிழ் வலைப்பூ (www.thamizhvalaipoo.blogspot.in) என்ற வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு