pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஒரே ஒரு ஊர்ல

3.3
2209

‘ஒரே ஒரு ஊர்ல , பசுபதினு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு’ என்று தன் லேப்டாப்பில் டைப் அடித்த வாக்கியத்தை அழித்தான் ரவி. ஆறு ஆண்டுகளுக்கு முன் டைப் ரைட்டிங் லோயர் பரிட்சையில் தமிழ் அடித்தது; அவனாக ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுதவேண்டும் என்றொரு வெறி எல்லா வாசகர்களுக்கும் ஏற்படும் நிகழ்வு; நானும் விதிவிலக்கல்ல.. சடாரென்று கொட்டித்தீர்க்கும் மழையாய் 2015 முதல் 2016 வரை எழுதி தள்ளினேன். திடீரென ஒரு எண்ணம். மோசமான எழுத்தாளனைவிட நல்ல வாசகனாய் இருப்பது உத்தமம். மீண்டும் எழுத்தைத் தொடவில்லை. ஒரே ஒரு நல்ல கதையை உங்களிடம் கூறிவிடவேண்டுமென மனம் அலைந்து தவிக்கிறது. அதற்கான பயிற்சியாய் இக்கதைகள் பிராவாகமெடுத்துள்ளன. இக்கதைகள் அனைத்தும் முடிந்தவரை ஒவ்வொரு ஜானரில் நான் எடுத்த பயிற்சி என்றே சொல்லலாம். படைப்புகள் போன்றதொரு பெரிய வார்த்தையை என் கதைகளுக்கு சூட்ட முடியாது. இக்கதைகளனைத்தும் நான் தேடிப்படித்தால் எனக்கு என்ன கிடைக்கவேண்டுமென எதிர்பார்ப்பேனோ அதையே என் சிந்தை உதவியுடன் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். ஒருவரின் பணத்தை, பொருளை விரயம் செய்வதைவிட பொன்னான இல்லையில்லை பொன்னைவிட மேன்மையான காலத்தை விரயம் செய்வதுதான் மிகக்கொடுமையானது.உங்களின் நேரம் என் கதைகளால் விரயமாகும் வண்ணம் இருக்காது என எதிர்பார்க்கிறேன்.நேர விரயம் எனக்கருதினால் பணிவான மன்னிப்பு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் ஆதரவு வேண்டி மெக்னேஷ் திருமுருகன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Varadarajan TT
    20 ஜனவரி 2022
    முதல் முதலாகக்கதை எழுதத் தொடங்கும் பாதி பேருடைய நிலை இதுதான் என்பதை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் கதை. ஆனால் தொடக்க எழுத்தாளர் போலத் தன்னைக் கதையில் காட்டிக்கொண்டாலும், கதை எழுதுவதில் நிபுணர் இவர் என்பதை இவர் எழுத்து வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது. அப்படியிருக்கும்போது, "மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?"
  • author
    Balaji Bala
    26 ஜூலை 2017
    ji சூப்பர் Ji
  • author
    kenymozhi ganeshan
    22 ஏப்ரல் 2021
    nanuum story elutha try pandrean,... ....2nd line varamatakuthu ,,😁😁😁😁😁😁 unga kathai super
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Varadarajan TT
    20 ஜனவரி 2022
    முதல் முதலாகக்கதை எழுதத் தொடங்கும் பாதி பேருடைய நிலை இதுதான் என்பதை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் கதை. ஆனால் தொடக்க எழுத்தாளர் போலத் தன்னைக் கதையில் காட்டிக்கொண்டாலும், கதை எழுதுவதில் நிபுணர் இவர் என்பதை இவர் எழுத்து வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது. அப்படியிருக்கும்போது, "மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?"
  • author
    Balaji Bala
    26 ஜூலை 2017
    ji சூப்பர் Ji
  • author
    kenymozhi ganeshan
    22 ஏப்ரல் 2021
    nanuum story elutha try pandrean,... ....2nd line varamatakuthu ,,😁😁😁😁😁😁 unga kathai super