pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கவனிக்கப்படாத கவிதைகள்

4.4
1263
தொகுப்பு

<p>சமுதாயத்தில் நிகழும் அவலங்களை தட்டிக் கேட்க வக்கில்லாத ஒரு சாமானியனின் சம்பிரதாயக் கவிதைகள் இவை... இது எனக்கும் , உங்களுக்கும் , நமக்குமான அனுபவங்கள் தான் இந்த கவனிக்கப் படாதவனின் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ர. ஆனந்தன்

நான் ஒரு செய்தி ஊடகத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறேன். நான் பார்த்த.. சந்தித்த.. பழகிய மனிதர்களையும்.. அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் கதைகளாக எழுதுகிறேன்.. நான் எழுதும் கதைகள் அனைத்தும் உண்மைச் சம்பவங்களிலிருந்து பெறப்பட்டவை. கற்பனை அல்ல.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Murugan Deepamurugan
    28 दिसम्बर 2018
    கவனிக்கப்படாத கவிதைகளே இங்கு கனலாய் சுடுகிறது! கவனத்திற்குக் கொண்டுவந்தால் அனலாக சுடும் என்று அணைக்க நினைக்கிறார்களோ இல்லை -அணைக்க மறுக்கிறார்களோ!!
  • author
    வரிகள் அனைத்தும் தட்டி கேட்க மனசு துடிக்குது..!!! வாழ்த்துகள் ...!!! சரி செய்ய வழி இல்லாமல் இல்லை எல்லோரும் தனக்கான கோரிக்கைகள் நிறைவேறினால் போதும் என ஒதுங்கி செல்கிறார்கள்...!!! இது நம்ம பிரச்சனை என அறியாது...!!!! 20 கவிதையும் அற்புதம்...!!!! மாறும் ஒவ்வொருவரும் மனது வைத்தால் ..!!!
  • author
    Sivaranjani A
    18 अक्टूबर 2021
    மிக அருமையான கவிதைகள் 👍🥰
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Murugan Deepamurugan
    28 दिसम्बर 2018
    கவனிக்கப்படாத கவிதைகளே இங்கு கனலாய் சுடுகிறது! கவனத்திற்குக் கொண்டுவந்தால் அனலாக சுடும் என்று அணைக்க நினைக்கிறார்களோ இல்லை -அணைக்க மறுக்கிறார்களோ!!
  • author
    வரிகள் அனைத்தும் தட்டி கேட்க மனசு துடிக்குது..!!! வாழ்த்துகள் ...!!! சரி செய்ய வழி இல்லாமல் இல்லை எல்லோரும் தனக்கான கோரிக்கைகள் நிறைவேறினால் போதும் என ஒதுங்கி செல்கிறார்கள்...!!! இது நம்ம பிரச்சனை என அறியாது...!!!! 20 கவிதையும் அற்புதம்...!!!! மாறும் ஒவ்வொருவரும் மனது வைத்தால் ..!!!
  • author
    Sivaranjani A
    18 अक्टूबर 2021
    மிக அருமையான கவிதைகள் 👍🥰