pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காதலில் நீந்திப் பிறந்தவனுக்கு

4.8
1578

வழிந்தொழுகிய காதலில் நீந்திப் பிறந்தவனுக்கு, நான் இதை எழுதிட்டிருக்கும்போது உனக்கு வயசு ஆறாகுது. இந்த கடிதத்தைப் படிச்சி அதை நீ புரிஞ்சிக்க இன்னும் ஒரு ரெண்டு மூனு வருஷமாவது ஆகும். உனக்கு தெரியாத, நீ ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
செந்தில் நிதில்
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ravichandran Aravindhan
    21 जुलाई 2016
    கட்டுரையை முழுவதும் வாசித்து முடிக்க முடியவில்லை. கண்கள் நிறைந்து விட்டன. இது உள்ளின் உள் ளிலிருந்துவந்த உணர்ச்சிகளின் ஓசை.. என்பிள்ளை என்னை முதன் முதலில் அப்பா என்றழைத்த போது அவனை உச்சிமுகர்ந்தது 32 ஆண்டுகளாகியும் இப்போதும் நினைவில்.. இதை வாசித்தபோது மீண்டும் அதே அனுபவம்.. அருமை செந்தில் நித்தில்!
  • author
    ஜெகன்
    21 जुलाई 2016
    கண்கலங்க வைத்து விட்டீர்கள்.....என்னுடைய சிந்தனையும் இதுவே....நான் இழந்த அனைத்தையும் என் மகன் அனுபவித்து சந்தோசப்பட வேண்டும்....
  • author
    Shinu Vincent
    24 जुलाई 2016
    செந்தில் ரொம்ப அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க. நிச்சயமா உங்க மகன் இதை படிக்கும் பொழுது ரொம்ப பெருமையா நினைப்பான். எத்தனை பெரிய பரிசு பொருட்களை நம் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்தாலும் நினைவுகளை திரும்ப தருவது போல் வருமா... உங்களை பார்த்து நான் காப்பி அடிக்கப் போகிறேன் இந்த முறையை... என் கெவினுக்காக... நன்றி செந்தில்...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ravichandran Aravindhan
    21 जुलाई 2016
    கட்டுரையை முழுவதும் வாசித்து முடிக்க முடியவில்லை. கண்கள் நிறைந்து விட்டன. இது உள்ளின் உள் ளிலிருந்துவந்த உணர்ச்சிகளின் ஓசை.. என்பிள்ளை என்னை முதன் முதலில் அப்பா என்றழைத்த போது அவனை உச்சிமுகர்ந்தது 32 ஆண்டுகளாகியும் இப்போதும் நினைவில்.. இதை வாசித்தபோது மீண்டும் அதே அனுபவம்.. அருமை செந்தில் நித்தில்!
  • author
    ஜெகன்
    21 जुलाई 2016
    கண்கலங்க வைத்து விட்டீர்கள்.....என்னுடைய சிந்தனையும் இதுவே....நான் இழந்த அனைத்தையும் என் மகன் அனுபவித்து சந்தோசப்பட வேண்டும்....
  • author
    Shinu Vincent
    24 जुलाई 2016
    செந்தில் ரொம்ப அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க. நிச்சயமா உங்க மகன் இதை படிக்கும் பொழுது ரொம்ப பெருமையா நினைப்பான். எத்தனை பெரிய பரிசு பொருட்களை நம் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்தாலும் நினைவுகளை திரும்ப தருவது போல் வருமா... உங்களை பார்த்து நான் காப்பி அடிக்கப் போகிறேன் இந்த முறையை... என் கெவினுக்காக... நன்றி செந்தில்...