pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சஞ்சலம்

4.4
7668

சரண்யா அடுத்த சனிக்கிழமை தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் வருகிறாளாம். அவள் கணவரின் தம்பிக்கு மல்லேஸ்வரத்தில் வருகிற ஞாயிறு அன்று கல்யாணமாம். இரண்டு நாட்கள் இருப்பாளாம். போன் பண்ணிச் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    vasanthi Vasu
    31 மார்ச் 2018
    very nice
  • author
    Daniel Naveenraj
    17 மே 2017
    அருமை! கிடைப்பதில் லயிக்காது தொலைத்ததில் வாடும் மனம் எவ்வளவு சிந்தித்தாலும் விடைக்காணா புதிர்தான்!! வாழ்த்துகள்!!!
  • author
    Aru Mugam
    17 பிப்ரவரி 2019
    இன்னும் சுவாரஸ்யம் நிறைந்து இருந்திருக்கலா
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    vasanthi Vasu
    31 மார்ச் 2018
    very nice
  • author
    Daniel Naveenraj
    17 மே 2017
    அருமை! கிடைப்பதில் லயிக்காது தொலைத்ததில் வாடும் மனம் எவ்வளவு சிந்தித்தாலும் விடைக்காணா புதிர்தான்!! வாழ்த்துகள்!!!
  • author
    Aru Mugam
    17 பிப்ரவரி 2019
    இன்னும் சுவாரஸ்யம் நிறைந்து இருந்திருக்கலா