pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சபலம்

4.4
31075

மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சந்திரா ஐயர் "லென்ஸ்"
    03 ஜூலை 2020
    நல்ல படிப்பினை! சபலத்திற்காட்பட்டு சுயமரியாதையை இரகசியமாக இழக்கும் ஆண் வர்க்கம்! காசைக் கொடுத்து காமத்தைத் தணிக்கும் ஆண் வர்க்கம் முதல் வரிசையில்! அதே சமயத்தில் சபலத் தீயை எரிக்க இரகசியமாக ஆண்களைக் கவர்ந்து அடிபணிய வைக்கும் பெண் வர்க்கமும் உண்டு இதில்! மொத்தத்தில் சமுதாய ஓலங்களில் இதுவும் ஒன்று. நம் சபலம் இன்னொருவரின் பலம். நம் பலம் இன்னொருவரின் சபலம்! கொரோனாவை விடக் கொடிய வியாதி இது! நன்றி நண்பரே!
  • author
    சுசி சிவா "சுசி"
    13 அக்டோபர் 2016
    மிகச்சிறந்த கதை புறநகர் வர்ணனை, அப்பெண்ணின் பேச்சு, அவனின் சுயபட்சாபாதம் மிகச்சிறப்பாக கையாள பட்டுள்ளது. கண்ணகி, சிதை தவிர வேற எதனாலு வச்சிக்கோ!!! நல்ல வரி இன்னும் பலமடங்கு சிறப்பாக நீங்கள் எழுத முடியும், வாழ்த்துக்கள்
  • author
    நீர் குவளை
    27 ஜனவரி 2017
    நான் படித்த கதைகளில் சற்றே என் மனதை தொட்டு தழுவிய கதைகளில் இதுவும் ஒன்று.. சபாஷ்... இதேபோல் பல கதைகள் எழுத என் வாழ்த்துக்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சந்திரா ஐயர் "லென்ஸ்"
    03 ஜூலை 2020
    நல்ல படிப்பினை! சபலத்திற்காட்பட்டு சுயமரியாதையை இரகசியமாக இழக்கும் ஆண் வர்க்கம்! காசைக் கொடுத்து காமத்தைத் தணிக்கும் ஆண் வர்க்கம் முதல் வரிசையில்! அதே சமயத்தில் சபலத் தீயை எரிக்க இரகசியமாக ஆண்களைக் கவர்ந்து அடிபணிய வைக்கும் பெண் வர்க்கமும் உண்டு இதில்! மொத்தத்தில் சமுதாய ஓலங்களில் இதுவும் ஒன்று. நம் சபலம் இன்னொருவரின் பலம். நம் பலம் இன்னொருவரின் சபலம்! கொரோனாவை விடக் கொடிய வியாதி இது! நன்றி நண்பரே!
  • author
    சுசி சிவா "சுசி"
    13 அக்டோபர் 2016
    மிகச்சிறந்த கதை புறநகர் வர்ணனை, அப்பெண்ணின் பேச்சு, அவனின் சுயபட்சாபாதம் மிகச்சிறப்பாக கையாள பட்டுள்ளது. கண்ணகி, சிதை தவிர வேற எதனாலு வச்சிக்கோ!!! நல்ல வரி இன்னும் பலமடங்கு சிறப்பாக நீங்கள் எழுத முடியும், வாழ்த்துக்கள்
  • author
    நீர் குவளை
    27 ஜனவரி 2017
    நான் படித்த கதைகளில் சற்றே என் மனதை தொட்டு தழுவிய கதைகளில் இதுவும் ஒன்று.. சபாஷ்... இதேபோல் பல கதைகள் எழுத என் வாழ்த்துக்கள்