<div>தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தாலூகாவில் உள்ள புதுவயல் என்ற கிராமத்தில் பிறந்த நான் கடந்த 1992 முதல் திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன். திருப்பூரில் ஆயத்த ஆடைத்துறையில் ஏற்றுமதி துறையில் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளர் பதவியில் உற்பத்தித் துறையில் இருக்கின்றேன். </div>
<div> </div>
<div>2009 மே மாதம் முதல் தேவியர் இல்லம் என்ற வலைபதிவின் மூலம் என் அனுபவங்களை எழுதி வருகின்றேன். பொழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியம் கொடுக்காமல் நான் வாழும் சமூகத்தை என் மொழியில் அனுபவங்கள் சார்ந்து எழுதிக் கொண்டு வருகின்றேன். </div>
<div> </div>
<div>கடந்த ஐந்தாண்டுகளில் ஈழம் வரலாறு தொடங்கி சர்வதேச அரசியல் வரைக்கும் அனைத்து விசயங்களையும் எளிய மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதிய எனக்கு மின் நூல் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் அதிக மகிழ்ச்சி. </div>
<div> </div>
<div>ஜோதி கணேசன்</div>
ரிப்போர்ட் தலைப்பு