pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஞாநி - தாயுமானவன்-ஞாநி - தாயுமானவன்

5
10
தொகுப்புஅஞ்சலி

மின்னூல் வெளியீடு www.freetamilebooks.com மின் நூல் ஆசிரியர் ஜோதிஜி திருப்பூர் E Mail - [email protected] அட்டைப்படம் (Design Making) திரு. கணேஷ் குமார். மயிலாடுதுறை. உரிமை : Creative ...

படிக்க
ஞாநி - தாயுமானவன்-அறிமுகம்
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க ஞாநி - தாயுமானவன்-அறிமுகம்
ஜோதிஜி திருப்பூர்

பிறப்பு வே. சங்கரன் சனவரி 4, 1954 (அகவை 64) செங்கல்பட்டு, தமிழ்நாடு இறப்பு 15 சனவரி 2018 (அகவை 64) இருப்பிடம் சென்னை கல்வி பி.ஏ. பணி பத்திரிக்கையாளர் பணியகம் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்தவிகடன், ...

எழுத்தாளரைப் பற்றி
author
ஜோதிஜி திருப்பூர்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தாலூகாவில் உள்ள புதுவயல் என்ற கிராமத்தில் பிறந்த நான் கடந்த 1992 முதல் திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன். திருப்பூரில் ஆயத்த ஆடைத்துறையில் ஏற்றுமதி துறையில் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளர் பதவியில் உற்பத்தித் துறையில் இருக்கின்றேன். 2009 மே மாதம் முதல் தேவியர் இல்லம் என்ற வலைபதிவின் மூலம் என் அனுபவங்களை எழுதி வருகின்றேன். பொழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியம் கொடுக்காமல் நான் வாழும் சமூகத்தை என் மொழியில் அனுபவங்கள் சார்ந்து எழுதிக் கொண்டு வருகின்றேன். கடந்த ஐந்தாண்டுகளில் ஈழம் வரலாறு தொடங்கி சர்வதேச அரசியல் வரைக்கும் அனைத்து விசயங்களையும் எளிய மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதிய எனக்கு மின் நூல் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் அதிக மகிழ்ச்சி. ஜோதி கணேசன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    நாகை ஆசைத்தம்பி
    14 செப்டம்பர் 2018
    அருமை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    நாகை ஆசைத்தம்பி
    14 செப்டம்பர் 2018
    அருமை