திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவன். 2011 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பட்டறையில் உருவானவன். செவக்காட்டுக் கதைசொல்லி கழனியூரன் என் வழிகாட்டி. பண்பாட்டு ஆய்வுகளுக்குள் என்னை அழைத்துவந்தவர் தொ.பரமசிவன். பத்திரிகை, பொழுதுபோக்கு & செய்தித் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அனுபவங்களுடன் தற்போது சுதந்திர ஊடகவியலாளராக உள்ளேன். சென்னையில் வசிக்கிறேன். ஜீவா படைப்பகம் எனும் பதிப்பகத்தினை கடந்த 2015முதல் தொடங்கி நடத்திவருகிறேன். மேலும் விபரங்களுக்கு... [email protected]
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு