pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

புலன் விசாரணை

4.3
20331

(கல்கி 30-9-1990 இதழில் வெளியான கதை) ________________________________________________________________ இருபத்து மூன்றாம் தேதி காலை, ஒன்பது மணி. உடம்பை வருடும் குளிருடன் பெங்களூர் நகரம் மெல்ல இயங்க ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    14 ഒക്റ്റോബര്‍ 2016
    நல்ல கதை, ஆனால் கதையின் ஆரம்பத்திலேயே பாஸ்கர் தான் கொளையாளி என்று தெரிவது சரியல்ல, கதையை சுவாரசியமற்றதாக்குகிறது, புலன்விசாரணை நன்றாக இருந்தாலும் கதை தொய்வடைந்து விடுகிறது
  • author
    rg
    20 ജൂണ്‍ 2017
    Sema👌👌
  • author
    Sevegamy Suntheresan
    11 ഡിസംബര്‍ 2021
    கணவனா இல்லை கொடிய மிருகமா. பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து கொடுத்து யாருடன் வாழ வேண்டுமோ வாழலாம் இல்லையா, ஒரு கொலை எப்படியும் காட்டி கொடுத்து விடும். இவர்களை போன்ற கயவர்கள் கொதிக்கும் சுண்ணாம்பு கலவையில் போட வேண்டும். அதுவும் கொஞ்ச கொஞ்சமாக இரக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு தண்டனை சரியாக இருக்கும்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    14 ഒക്റ്റോബര്‍ 2016
    நல்ல கதை, ஆனால் கதையின் ஆரம்பத்திலேயே பாஸ்கர் தான் கொளையாளி என்று தெரிவது சரியல்ல, கதையை சுவாரசியமற்றதாக்குகிறது, புலன்விசாரணை நன்றாக இருந்தாலும் கதை தொய்வடைந்து விடுகிறது
  • author
    rg
    20 ജൂണ്‍ 2017
    Sema👌👌
  • author
    Sevegamy Suntheresan
    11 ഡിസംബര്‍ 2021
    கணவனா இல்லை கொடிய மிருகமா. பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து கொடுத்து யாருடன் வாழ வேண்டுமோ வாழலாம் இல்லையா, ஒரு கொலை எப்படியும் காட்டி கொடுத்து விடும். இவர்களை போன்ற கயவர்கள் கொதிக்கும் சுண்ணாம்பு கலவையில் போட வேண்டும். அதுவும் கொஞ்ச கொஞ்சமாக இரக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு தண்டனை சரியாக இருக்கும்.