நான் , கோலார் தங்க வயலில் பிறந்த கர்நாடக தமிழன் மனித உரிமை கள பணியாளனாக “மக்கள் கண்காணிப்பகம்” தமிழ் நாடு மற்றும் “சிக்கரம்” கர்நாடக ,மனித உரிமை நிறுவனங்களில் கோலார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உள்ளேன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக சைல்ட் லைன் 1098 (சிறார்களுக்கான மேம்பாடு &பாதுகாப்பு இலவச தொலைபேசி ) கோலார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறேன் , என் களப்பணி அனுபவங்களை கட்டுரையாகவும்,கற்பனை சேர்த்து புதினமாக எழுத தொடங்கியுள்ளன .
ரிப்போர்ட் தலைப்பு