pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Marma Kadhaigal | Suspense Stories in Tamil

அத்தியாயம் – 1 சூரியக்குழந்தை இன்னமும் கண் விழித்துப் பார்க்காததால், அந்த புதன்கிழமையின் வைகறை இருட்டு இன்னமும், சாயம் போகாமல் அடர்த்தியாகவே இருந்தது. அறவே ஆள் நடமாட்டம் இல்லாத ஆர்.எஸ்.புரத்தின் பிரதான சாலையில் இருந்த அந்தச் சிறிய விநாயகர் கோயிலுக்கு முன்பாய் காரை நிறுத்தினான் தருண். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த புவனேஷ் காரின் கண்ணாடியை கீழே இறக்கி வெளியே எட்டிப் பார்த்துவிட்டு கேட்டான். “ என்ன தருண்...... கோயில் மூடியிருக்கு..... குருக்கள் இன்னமும் வரலை போலிருக்கு...?” “ மணி ...
4.8 (4K)
1L+ படித்தவர்கள்