pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Marma Kadhaigal | Suspense Stories in Tamil

கூர்தலறம் - 1 இடியும், புயலும் பலமாக இருக்க, மழை நிற்காமல் பெய்து கொண்டிருந்தது. ஒரு கையில் சூடான ஏலக்காய் மணம் வீசும் டீயும், மற்றொரு கையால் தட்டில் இருந்த பக்கோடாவை சாப்பிட்டபடியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் கருணாகரன். எதிர் வீட்டில் ஒரு கார் வந்து நின்றது. இந்த வீடு காலியா தானே இருக்கு அங்க யார் வராங்க என்று மழையைப் பொறுட்படுத்தாது எட்டி பார்த்தான். நடுத்தர வயதில் ஒரு பெண்மணி இறங்கி பெட்டியுடன் அந்த வீட்டினுள் சென்றார். வயசானவங்களா இருக்காங்க வேற யாராவது இறங்கறாங்களான்னு பார்ப்போம். ...
4.8 (240)
5K+ படித்தவர்கள்