pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சித்ராங்கதா-சித்ராங்கதா

4.8
222660

காப்புரிமை பெற்ற கதை. 2014 ஆம் ஆண்டு மூவர் நிலயம் பதிப்பகத்தில் புத்தகமாக வெளிவந்துள்ளது. சித்ராங்கதா முழு கதை பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை www.tamilmadhura .com தளத்திலும் படிக்கலாம்...

படிக்க
சித்ராங்கதா - 2
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க சித்ராங்கதா - 2
தமிழ் மதுரா
4.9

அத்தியாயம் – 2 https://youtu.be/8yGtSRsbMUM அ ன்று வேலை நெட்டி முறித்தது. சரயு ஜெர்மனியில் இருக்கும் மியூனிக்கின் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் பிரிவில் பணியாற்றினாள். அவர்கள் அணி வடிவமைத்த பகுதியைப் பற்றிய இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஒப்புவிக்க வேண்டும், அதனால் அனைவரும் இரவு பகலாக வேலை செய்து வந்தனர். ராமுடன் இந்தியா செல்லாமல் ஊரிலே அவள் தங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். வேலை தொண்ணூறு சதவிகிதம் முடிவடைந்து விட்டது. அந்த திருப்தியுடன் கிளம்பினாள். நேரமாகிவிட்டது வெளியில் உணவை ...

எழுத்தாளரைப் பற்றி
author
தமிழ் மதுரா

'மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்' நாவல் மூலமாக எழுத்துப்பயணம் தொடங்கிய ஆண்டு 2010. இதுவரை 20 நாவல்கள் மற்றும் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. 'கண்ணாமூச்சி', 'உன்னிடம் மயங்குகிறேன்', 'வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே' ஆகிய நாவல்கள் ராணிமுத்து இதழிலும், 'காதல் வரம்' தொடர் ராணி இதழிலும் வெளி வந்திருக்கிறது. இதைத்தவிர பதிப்பகங்களில் 'சித்ராங்கதா', 'என்னைக் கொண்டாடப் பிறந்தவளே', 'இதயம் ஒரு கண்ணாடி', 'அத்தை மகனே என் அத்தானே' ஆகிய  நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது ப்ளாகில் நாவல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறேன்.    இதைத்தவிர பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகளையும் நாவல்களையும்  எழுதி வருகிறேன்.  எனது படைப்புக்களை பற்றிய உங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். எனது மற்ற கதைகளை www.tamilmadhura.com ல் படிக்கலாம்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    யாழ் சத்யா
    27 अप्रैल 2018
    வணக்கம் அக்கா. சித்ராங்கதா ஒரு வழியாக படிச்சு முடிச்சிட்டேன். அந்த காலம் சிரஞ்சீவி நாகர்ஜுனாவை சைட் அடிக்க ஆரம்பித்து இன்றைக்கு அவைட பிள்ளயளையும் சைட் அடிச்சாலும் புரியாமல் இருந்த தெலுங்கை ஒரே கதைல புரிய வைச்சிட்டீங்க. ராஜூ எப்படி தமிழ் புரியாமல் சரயுவோட உணர்வுகளை புரிஞ்சு கொண்டாரோ அதே போல தான் தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் இருந்தும் ஆங்காங்கே வந்த தெலுங்கு டயலாக்குகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள முடிந்தது. உண்மைக் காதலுக்கு மொழியெதற்கு? இறுதியில் அணுகுண்டு சொல்வது போல அடுத்தவருக்காகவே தன் காதலை மறைத்து அது தந்த வேதனையை மறைத்து அடுத்தவர் நலன் மட்டுமே நோக்கி இப்படி ஒரு காதல் இந்தக் காலத்தில் சாத்தியமாகுமா? இப்படி ஒரு காதல் கிடைக்காதா? என்று ஏங்க வைத்த ஒரு கதை. ஜிஷ்ணுவின் காதல் ஒரு வகை என்றால் ராமின் நட்பை விவரிக்க உண்மையில் என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படி ஒருத்தனா என்று இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். கதையைப் படிக்கும்போது சரயுவும் ஜிஷ்ணுவும் எந்தளவு தூரம் ஆட்டிப் படைத்தார்களோ, உண்மையில் கதையைப் படித்து முடித்ததும் என் மனதில் நிறைந்து நிற்பது அணுகுண்டு தான். அணுகுண்டு போல ஒரு பாத்திரத்தைப் படைத்த உங்கள் கைக்கு ஆயிரம் முத்தங்கள் அக்கா. சரயுவின் டெடிகேசன் பற்றிய அறிவுரை தடுமாறும் எத்தனையோ இளையோர்களுக்கு கூறிய அறிவுரையாகவே எனக்கு பட்டது. எங்கோ ஒரு சிறு ஊரில் பிறந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டி இருக்கிறாள் என்றால் அதற்கு அவள் டெடிகேசன் தானே காரணம். எத்தனை துன்பங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடும் பொறுமையோடும் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த நாவல். உண்மையில் அர்ஜுனனுக்கு ஜிஷ்ணு என்ற ஒரு பெயர் இருந்ததும் அவனுக்கும் சித்ராங்கதாவுக்குமான காதல் பற்றியும் எனக்கு இந்தக் கதை படித்து முடித்ததும் தான் தெரிய வந்தது. ஒரு காவியத்தின் சிறு துளியை வைத்து நவீன காவியம் எழுப்பிய உங்களுக்கு மறுபடியும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. கல்கிக்கு ஒரு பொன்னியின் செல்வன் போல, வைரமுத்துவுக்கு ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் போல, எதிர்காலத்தில் தமிழ் மதுராவுக்கு சித்ராங்கதா என்பது மிகையில்லை. மேலும் மேலும் இதே போன்று தரமான சிறந்த படைப்புகளால் எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்க்கா.
  • author
    Saravanan Uma
    14 अक्टूबर 2018
    இவ்வளவு அருமையான கதையை எழுதின உங்கலுக்கு முதழலில் என் நன்றி. நான் எவ்லவோ கதைகல படிச்சிருக்கேன் இந்த,கதை என்னை மிகவும் பாதித்து விட்டது.மனமுருகி அழுது படித்த கதை,என்ன ஒரு காதல் . சரயு விஷ்ணு உண்மையான கதாபாத்திரங்கலோ. வெடிகுண்டு சரயு என்ன ஓரு நட்பு . என்னால யோசாக்ககூட முடியாது."நானும் இவங்ககூடவே இருந்தமாதிரி இருந்திச்சி.இந்த கதை உங்கலோட ஆசையா? இல்ல விருப்பமா? இல்ல அனுபவமா ? தெரியிலழ இந்த"கதைய படமாவே எடுக்கலாம் .உண்மையில இந்த அளவுக்கு காதலோடு இருக்கின்ற ஒரு ஜோடிய பாக்கனும்னு ஆசை"எனக்கு எவ்ளவோ சொல்லனும் ஆனா வார்தையே இல்ல.ஆசாசிரியருக்கு வாழ்துக்கல்.ஏன் யாருக்குமே பதில் அனப்பல?
  • author
    Murugesan Peria Karuppan
    24 सितम्बर 2017
    படித்து ஒரு வாரம் ஆகியும் ஜிஷ்ணு சரயுவிடம் இருந்து மனம் பிரிந்து வரவில்லை.பத்து தடவைக்கு மேல் படித்தும் அலுக்கவில்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    யாழ் சத்யா
    27 अप्रैल 2018
    வணக்கம் அக்கா. சித்ராங்கதா ஒரு வழியாக படிச்சு முடிச்சிட்டேன். அந்த காலம் சிரஞ்சீவி நாகர்ஜுனாவை சைட் அடிக்க ஆரம்பித்து இன்றைக்கு அவைட பிள்ளயளையும் சைட் அடிச்சாலும் புரியாமல் இருந்த தெலுங்கை ஒரே கதைல புரிய வைச்சிட்டீங்க. ராஜூ எப்படி தமிழ் புரியாமல் சரயுவோட உணர்வுகளை புரிஞ்சு கொண்டாரோ அதே போல தான் தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் இருந்தும் ஆங்காங்கே வந்த தெலுங்கு டயலாக்குகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள முடிந்தது. உண்மைக் காதலுக்கு மொழியெதற்கு? இறுதியில் அணுகுண்டு சொல்வது போல அடுத்தவருக்காகவே தன் காதலை மறைத்து அது தந்த வேதனையை மறைத்து அடுத்தவர் நலன் மட்டுமே நோக்கி இப்படி ஒரு காதல் இந்தக் காலத்தில் சாத்தியமாகுமா? இப்படி ஒரு காதல் கிடைக்காதா? என்று ஏங்க வைத்த ஒரு கதை. ஜிஷ்ணுவின் காதல் ஒரு வகை என்றால் ராமின் நட்பை விவரிக்க உண்மையில் என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படி ஒருத்தனா என்று இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். கதையைப் படிக்கும்போது சரயுவும் ஜிஷ்ணுவும் எந்தளவு தூரம் ஆட்டிப் படைத்தார்களோ, உண்மையில் கதையைப் படித்து முடித்ததும் என் மனதில் நிறைந்து நிற்பது அணுகுண்டு தான். அணுகுண்டு போல ஒரு பாத்திரத்தைப் படைத்த உங்கள் கைக்கு ஆயிரம் முத்தங்கள் அக்கா. சரயுவின் டெடிகேசன் பற்றிய அறிவுரை தடுமாறும் எத்தனையோ இளையோர்களுக்கு கூறிய அறிவுரையாகவே எனக்கு பட்டது. எங்கோ ஒரு சிறு ஊரில் பிறந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டி இருக்கிறாள் என்றால் அதற்கு அவள் டெடிகேசன் தானே காரணம். எத்தனை துன்பங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடும் பொறுமையோடும் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த நாவல். உண்மையில் அர்ஜுனனுக்கு ஜிஷ்ணு என்ற ஒரு பெயர் இருந்ததும் அவனுக்கும் சித்ராங்கதாவுக்குமான காதல் பற்றியும் எனக்கு இந்தக் கதை படித்து முடித்ததும் தான் தெரிய வந்தது. ஒரு காவியத்தின் சிறு துளியை வைத்து நவீன காவியம் எழுப்பிய உங்களுக்கு மறுபடியும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. கல்கிக்கு ஒரு பொன்னியின் செல்வன் போல, வைரமுத்துவுக்கு ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் போல, எதிர்காலத்தில் தமிழ் மதுராவுக்கு சித்ராங்கதா என்பது மிகையில்லை. மேலும் மேலும் இதே போன்று தரமான சிறந்த படைப்புகளால் எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்க்கா.
  • author
    Saravanan Uma
    14 अक्टूबर 2018
    இவ்வளவு அருமையான கதையை எழுதின உங்கலுக்கு முதழலில் என் நன்றி. நான் எவ்லவோ கதைகல படிச்சிருக்கேன் இந்த,கதை என்னை மிகவும் பாதித்து விட்டது.மனமுருகி அழுது படித்த கதை,என்ன ஒரு காதல் . சரயு விஷ்ணு உண்மையான கதாபாத்திரங்கலோ. வெடிகுண்டு சரயு என்ன ஓரு நட்பு . என்னால யோசாக்ககூட முடியாது."நானும் இவங்ககூடவே இருந்தமாதிரி இருந்திச்சி.இந்த கதை உங்கலோட ஆசையா? இல்ல விருப்பமா? இல்ல அனுபவமா ? தெரியிலழ இந்த"கதைய படமாவே எடுக்கலாம் .உண்மையில இந்த அளவுக்கு காதலோடு இருக்கின்ற ஒரு ஜோடிய பாக்கனும்னு ஆசை"எனக்கு எவ்ளவோ சொல்லனும் ஆனா வார்தையே இல்ல.ஆசாசிரியருக்கு வாழ்துக்கல்.ஏன் யாருக்குமே பதில் அனப்பல?
  • author
    Murugesan Peria Karuppan
    24 सितम्बर 2017
    படித்து ஒரு வாரம் ஆகியும் ஜிஷ்ணு சரயுவிடம் இருந்து மனம் பிரிந்து வரவில்லை.பத்து தடவைக்கு மேல் படித்தும் அலுக்கவில்லை