கனகவேல் அவந்திகாவை திருமணம் செய்துகொண்டவன்.தனது மச்சினிச்சி தன்ஷிகாவையும் தந்திரமாகத் திட்டமிட்டு இரண்டாவது திருமணம் செய்துக்கொள்கிறான்.இரண்டாவது திருமணத்திற்கு அவந்திகா,தன்ஷிகா பெற்றோரும் உடந்தை என்பதை அறிந்து தன்ஷிகா அதிர்ச்சியடைந்தாள்.யாரை பழிதீர்க்க இந்த இரண்டாவது திருமணம்....சுவாரஸ்யமான குடும்ப காதல் கதை.