அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,
பிரதிலிபி அனைத்து எழுத்தாளர்களுக்காகவும், குறிப்பாக புதிதாக தொடர்கதை எழுத துவங்கியவர்களுக்காக, '10 பாக தொடர்கதை' என்ற போட்டியை இரண்டு மாதங்களுக்கு நடத்தியது. எங்களின் எதிர்பார்ப்பை விட அதிகமான அளவில் புதுமுக எழுத்தாளர்கள் ஆர்வமாக தங்களின் முதல் தொடர்கதையை சமர்ப்பித்திருந்தனர். ஏற்கனவே பிரபலமான, அனுபவமுள்ள எழுத்தளார்களும் குறுகிய கால படைப்பாக நிறைய படைப்புகளை எழுதி இருந்தனர். போட்டிக்கு வந்த நூற்றுக்கணக்கான படைப்புகளை கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் எழுத்தார்வம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. பிரதிலிபியில் இத்தனை திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
இலக்கியத்தில் ஒப்பீட்டளவில் தீர்ப்பைக் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லை. எனினும், போட்டி விதிகளின்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! எனவே, அயராத முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் நடுவர்கள் குழு நூற்றுக்கணக்கான படைப்புகளில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். வெற்றிபெற்றவர்கள் பட்டியலை கீழே காணலாம்.
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
2.ராகமஞ்சரி - Nithya Mariappan
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
3.பாங்கி - Karthi Sounder
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
4. பொம்மி பொம்மாயி - காயத்ரி அருண்
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
5. ஆறாம் புலன் - Kalyan Ananth
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
6. காளப்பட்டி வழக்கு பாகம் - 1 - சி. விக்கனராஜ்
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
7. கண்ணுக்குள்ளே கடல்கசியுதே - Jeya Lakshmi Karthik
(ரூ .1000/- பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)
8 |
||
9 |
||
10 |
||
11 |
||
12 |
||
13 |
||
14 |
||
15 |
||
16 |
||
17 |
||
18 |
||
19 |
||
20 |
1 |
|
2 |
|
3 |
|
4 |
|
5 |
|
6 |
|
7 |
|
8 |
|
9 |
|
10 |
|
11 |
|
12 |
|
13 |
|
14 |
|
15 |
|
16 |
|
17 |
|
18 |
|
19 |
|
20 |
|
21 |
|
22 |
|
23 |
|
24 |
|
25 |
|
26 |
|
27 |
|
28 |
|
29 |
|
30 |
வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
பெயர் (சான்றிதழில் இடம்பெற):
உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்:
மின்னஞ்சல் முகவரி:
தொலைபேசி எண்:
வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி:
பரிசுத்தொகை:
பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்):
வங்கிக்கணக்கு எண் :
IFSC எண் :
வங்கியின் பெயர்:
வங்கிக்கிளை:
PAN எண்:
வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்):
மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும்.
தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5’ போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
பிரதிலிபி போட்டிக்குழு