அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,
உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் -4’ இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போட்டி குறித்து தெரியாதவர்களுக்கு, ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள்’ ஓர் தேசிய அளவிலான போட்டியாகும், பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நாங்கள் கடுமையான சவாலை வழங்கினோம். 100 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம்.
ஒருவர் 100 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல.
வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 100 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர் 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை.
எங்கள் தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் நாங்கள் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்!
நாங்கள் உறுதியளித்தபடி, உங்கள் அனைவருக்கும் கூரியர் மூலம் ஒரு சிறப்பு பரிசு அனுப்புவோம். சில நாட்கள் காத்திருக்கவும், இது தொடர்பாக எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
Artista மனோ - கொல்லிமலை இரகசியம் - 172 பாகங்கள்
எழுத்தாளர் |
படைப்பு |
||
1 |
|||
2 |
|||
3 |
நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யார் என்று எழுதி வைப்பான்.. |
||
4 |
|||
5 |
|||
6 |
|||
7 |
|||
8 |
|||
9 |
|||
10 |
|||
11 |
|||
12 |
|||
13 |
|||
14 |
|||
15 |
|||
16 |
|||
17 |
|||
18 |
|||
19 |
|||
20 |
|||
21 |
|||
22 |
|||
23 |
|||
24 |
|||
25 |
|||
26 |
|||
27 |
|||
28 |
|||
29 |
|||
30 |
|||
31 |
|||
32 |
|||
33 |
|||
34 |
|||
35 |
|||
36 |
|||
37 |
|||
38 |
|||
39 |
|||
40 |
|||
41 |
|||
42 |
|||
43 |
|||
44 |
|||
45 |
|||
46 |
|||
47 |
|||
48 |
|||
49 |
|||
50 |
|||
51 |
|||
52 |
|||
53 |
|||
54 |
|||
55 |
|||
56 |
எங்கள் பார்வையில், நீங்கள் அனைவரும் சிறந்த எழுத்தாளர்கள்!
தொடர்ந்து இதே அளவு ஆர்வத்துடன் எழுதுங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்!
தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5’ல் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய, பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4க்குள் பதிவிட வேண்டும். போட்டியின் பிரத்யேக பரிசுகள் மற்றும் பிற விதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35
வாழ்த்துக்களுடன் உங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறோம்,
பிரதிலிபி போட்டிக்குழு.