
பிரதிலிபிஅன்புள்ள எழுத்தாளருக்கு,
உங்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி!
தொடர் எழுதி மாதம் தோறும் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ‘சான்றளிக்கப்பட்ட பிரதிலிபி படைப்பாளி’ ஆகி எழுத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10,000 ரூபாய் சம்பாதிப்பதற்கான ரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். பிரதிலிபி முதன்முறையாக 'பிரதிலிபி படைப்பாளிகள் திட்டம்' எனும் நிகழ்வை நடத்த இருக்கிறது, இது எழுத்தாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட 6 நாள் நேரடி ஆன்லைன் பயிற்சி மற்றும் சான்றிதழ் வகுப்பு ஆகும். இந்த பிரத்யேக பயிற்சித் திட்டம் பிப்ரவரி 26, 2024 முதல் தொடங்குகிறது. இன்றே பதிவு செய்ய கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து எங்கள் அதிகாரப்பூர்வ WhatsApp சமூகத்தில் சேரவும்!
**இந்த சிறப்புத் திட்டத்தில் பங்குபெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து எங்கள் வாட்ஸ்அப் சமூகத்தில் சேர வேண்டியது கட்டாயமாகும்.**
எங்கள் வாட்ஸப் சமூகத்தில் இணைய இங்கு க்ளிக் செய்யவும் -
https://chat.whatsapp.com/JTF2zOImGxHILOTDhkh4OI
பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தில் பதிவுசெய்ய -
https://forms.gle/N3qnB4rP2zJbfk2r7
*****************************
பிரதிலிபியில், உங்களைப் போன்ற பிராந்திய மொழி எழுத்தாளர்களை ஆழமாகப் பயிற்றுவித்து, நிலையான மாத வருமானத்தைப் பெற உதவுவதே எங்கள் நோக்கம். 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுடன் உள்ள எங்களது தொடர்புகளின் அடிப்படையில், எழுத்தாளர்களின் சம்பாத்திய உயர்விற்காக பயிற்சி அளிக்கவேண்டிய அவசியத்தை நாங்கள் கண்டோம். எனவே நாங்கள் இப்போது எங்கள் தோழமைத் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் பாடநெறி எழுத்தாளர்களின் வருவாயை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. நீங்கள் பிரதிலிபிக்கு புதியவராக இருந்தாலும், இதுவரை எதுவும் எழுதாதவராக இருந்தாலும், இதில் அவசியம் பங்கேற்கவும். எங்கள் இலக்கு எளிமையானது. நீங்கள் பிரதிலிபியில் இருந்து மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க, உங்களுக்கு தேவையான அனைத்து அறிவு, நுட்பங்கள் மற்றும் யோசனைகளை நாங்கள் இத்திட்டம் மூலம் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
*****************************
1. சான்றளிக்கப்பட்ட பிரதிலிபி படைப்பாளியாக மாறுங்கள் - உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுங்கள்! இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் இலக்கிய தளமான பிரதிலிபியில் இருந்து பிரத்தியேகப் பயிற்சியை இலவசமாகப் பெற்று, கதை எழுதுவதில் தேர்ச்சி பெறுங்கள்.
2. பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், உங்கள் வீட்டு முகவரியில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரதிலிபி படைப்பாளிகள் திட்டம்’ சான்றிதழைப் பெறுங்கள்.
3. இந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்ய - பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் சான்றிதழ்கள்
4. வாசகர்கள் விரும்பும் பல பாக பிரீமியம் தொடர்களை எழுதுவதன் மூலம் மாதம் குறைந்தது 10,000 ரூபாய் சம்பாதிப்பதற்கான ரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
5. 6 நாள் பயிற்சியை முடித்த பின் பயிற்சிப் கோப்புகள் மற்றும் காணொளிகள் மீதான வாழ்நாள் அணுகல்.
6. அதிகாரப்பூர்வ பிரதிலிபி பேஸ்புக் பக்கத்தில் உங்கள் தொடரை விளம்பரப்படுத்தவும், ஆயிரக்கணக்கான புதிய வாசகர்களை சென்றடையவும் ஒரு பெரிய வாய்ப்பு.
7. உங்கள் கதையை எழுதும் போது பிரதிலிபி குழுவின் பிரத்யேக ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைப் பெறலாம்.( தொலைபேசி அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் மூலம் )
*****************************
26 பிப்ரவரி 2024 முதல் பிரதிலிபி குழு தினசரி 1 மணி நேர நேரடி காணொளி வகுப்பாய் , தொடர்ந்து 6 நாட்களுக்கு வகுப்புகளை நடத்தும். (சனி, ஞாயிறு நீங்கலாக).
எங்கள் வாட்ஸப் சமூகத்தில் இணைய இங்கு க்ளிக் செய்யவும் –
https://chat.whatsapp.com/JTF2zOImGxHILOTDhkh4OI
பயிற்சி முடிந்ததும், உங்களுக்கு 50 பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் சவால் வழங்கப்படும். நீங்கள் சவாலை ஏற்று வெற்றிகரமாக தொடரை எழுதி முடித்தால், நீங்கள் சான்றிதழ் பெற்ற பிரதிலிபி படைப்பாளியாகி, உங்கள் வீட்டு முகவரியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரதிலிபி படைப்பாளிகள் திட்ட’ சான்றிதழைப் பெறுவீர்கள்.
*****************************
(கவனிக்க - இத்திட்டத்திற்கான பதிவுசெய்தல் 26 பிப்ரவரி 11:59 PM வரை மட்டுமே ஏற்கப்படும். அதன் பிறகு வருபவை ஏற்றுக்கொள்ளப்படாது. )
அன்புடன்,
பிரதிலிபி குழு.