Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
மலையிடுக்கில் துயில் கொண்டிருந்த சூரியன் தூக்கம் களைந்து சோம்பல் முறித்ததன் பலனாய் அதன் இரு கரங்கள் மட்டும் மலையிடுக்கில் இருந்து வெளியே தெரிந்தது... அந்த நொடி வரை ஆக்கிரமித்து இருந்த இருளை ...
"நா ஓடிபோயிடலாமான்னு பாக்குறேன்... சொன்ன கீர்த்தியை அவள் தங்கை ரம்யாவும் அக்கா வித்யாவும் பயத்துடன் பார்த்தார்கள்... "ஏய்...என்னடி...விளையாடுறியா... கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்சநேரம்தான் ...
மயூரி ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள்.. வயது 23.. சுறுசுறுப்பானவள்.. சூது வாது தெரியாது.. அழகி.. அவள் வேலை பார்க்கும் அதே ஐடி கம்பெனியில் தான் ரூபன் ஹெச். ஆர் ஆக இருக்கிறான்.. திட்ட திட்ட ...
வணக்கம் நண்பர்களே... ஒரு வித்தியாசமான காதல் கதை போட்டிக்கு எனது பங்களிப்பு இந்தக் கதை. பெண்களை முன்னிறுத்தி எழுத நினைத்திருக்கிறேன். சொந்தங்கள் சூழ வாழ்ந்த ஒருத்தி அவர்களை விட்டு விலகி தனியாக ...
முகம் தெரியாதவர்களிடம் உஷார் ...பாகம் ஒன்று டிங் டாங்பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க வெள்ளை வேட்டி சட்டையில் நெற்றியில் பட்டையோடு பார்க்கவே கையெடுத்து கும்பிட தோன்றும் உருவத்துடன் ஒருவர் ...
உன்னை அமுதவிஷம் என்பதா ? <><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> இது 18+ காதல் களம் ... யதார்த்தம் கலந்து வரும் ...
அன்பு தோழமைகளே, வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? நாங்க நலமா இருக்கோம். வீட்டுல கல்யாணம் போல பெருசா ஏதாவது விசேஷம் வந்தால் வீடு முழுக்க சொந்தபந்தங்களும், நட்புகளும் நிறைஞ்சு வழிஞ்சு ஆனந்த ...
அது ஒரு முன்னணி பத்திரிகை நிறுவனம் ... நீதிதேவன் ... அதுவே அந்நிறுவனத்தின் பெயர் ... எண்ணற்றோரின் கடின உழைப்பால் உயர்ந்து நிற்கும் நிறுவனமது .... ஐம்பதுக்கும் ...
1965 ... குறுகிய மண்பாதைகள்; அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லும் மாட்டு வண்டி. அன்றைய காலத்தில் மாட்டு வண்டி என்பது முழுக்க முழுக்க மரத்தாலேயே செய்யப்பட்டிருக்கும். அதனுடைய ...
காதலர்களிடம் எப்போதும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். 1. உங்களில் யார் முதலில் காதலை சொன்னது? 2. அவரை/ளை முதல்தடவை எங்கே பார்த்தீர்கள்? பெரும்பாலான சமயங்களில் ஆண்களே முதலில் காதலை சொல்வதால் முதல் ...
All rights reserved . No part of this book may be reproduced in any form on by an electronic or mechanical means, including information storage and retrieval systems, without permission in writing ...
😍ஹாய் ஹாய் ஹாய்😍 தங்கக்கட்டீஸ்❤வெல்லக்கட்டீஸ் எப்டி இருக்கீங்க எல்லாரும்..? எல்லாரும் எல்லா வளத்தோடும் பரிபூரண நலத்தோடும் இருக்கணும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன் தங்கம்ஸ்😍 அப்புறம்.. ...
டேய் மச்சான் இங்க வாடா எனக்கு என்ன டா குற நான் நல்லா இல்லயா எனக்கு அழகு இல்லயா இல்ல பணம் இல்லயா எதுக்கு டா என்ன விட்டு போனா அவன் குடித்து கொண்டு போதையில் கேள்வி கேட்டான் சரண்... மச்சான் சக்தி தன் ...
கொடுங்கனவு - 1 சிலுவையில் துடிக்கும் சித்ரா! ஓ என்ன கொடூரமான கனவு? திடுக்கிட்டு எழுந்தாள் சித்ரா. அந்தக் குளிர்கால இரவிலும் உடல் வியர்த்து ஓடியது. கனவுதான் என்ற ஆறுதல் ஒருபுறமிருந்தாலும், இதே ...
புதுக் கதை ஆரம்பிக்கலாமா மக்களே? உங்கள் ஆதரவு தான் எனக்கு ஊக்கம் தரும்... so please comment ...