Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
1 ஏழு மணிக்கு மின்சாரம் நின்றுவிடும். அதற்குள் மின் அஞ்சலைப் பார்த்துவிட்டுக் கிளம்ப வேண்டும். அருண் தனது கணினியில் ரகசியக் குறியீட்டை அடித்து மின் அஞ்சல் பக்கத்தைத் திறந்தான். பதினெட்டு அஞ்சல்கள் ...
ஹாய் டியர்ஸ் இந்த கதை நான் இரண்டாவதாக எழுத தொடங்கினேன்..... எனக்கு மிகவும் பிடித்த கதை..... ஆனால் பெரிய அளவில் விமர்சனங்கள் இல்லாததால் பட்டி டிங்கரிங் பார்த்து மறுபதிவிடுகிறேன்..... ஏற்கனவே ...
அத்தியாயம் - 1 நள்ளிரவு நேரத்தில் நகரத்திற்கு வெளியே ஒதுக்கு புறமான அந்த சாலையில் அதிவேகமாக சீறி பாய்ந்து வந்தது அந்த புகாட்டி......... அந்த காரினுள் இருந்து அந்த நேரத்திற்கு சம்பந்தமே ...
எல்லோருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் தொடர் கதை. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த கதை முற்றிலும் கற்பணையே. கற்பூர நாயகியே கனகவள்ளி... பாடல் பூஜை அறையில் ஒலித்து கொண்டிக்கிறது. வேதவள்ளி ...
யாதும் அறியாமல் நடந்து செல்கின்றேன் கண்களில் நீர் வழிந்தவளாய்! இப்பாதை எங்கே முடியும் என்று தெரியவில்லை முடியவும் வேண்டாம்! நீளவும் வேண்டாம்! கண்ணீரின் காரணங்கள் இதயத்தை ...
காலைச் சூரியன் மலையிடுக்கில் இருந்து மெதுமெதுவாக வெளிவந்து கொண்டிருந்த நேரம்... காக்கை கரைய, குயில் கூவ பொழுது விடிந்ததை உணர்ந்து மக்கள் கூட்டம் தத்தம் பணியை துவங்கினர்... இளவயது மங்கையர் ...
குடும்ப உறவுகள்-அதற்குள்ளே எழும் பாசப்பிணைப்புகள்... பிணைப்பினில் எழும் இறுக்கம் இறுக்கத்தினால் ஏற்படும் விரிசல்கள்.. மனிதன் இப்பூமிக்கு ...
ஹாய் சகோஸ், எல்லாருக்கும் வணக்கம் என்னோட ரெண்டாவது ஸ்டோரி ஓட இரண்டாவது பார்ட் இன்னைல இருந்து ஆரம்பிக்கிறேன்.. இந்த ஸ்டோரி ஓட ஹீரோ ஹீரோயின் இன்னும் வரல அவங்க வந்ததுக்கு அப்புறம் யாருன்னு சொல்லுறேன்.. ...
அந்த பிரமாண்டமான திருமண மண்டபத்தில் மணவறையில் அவன் அமர்ந்திருக்க (அவன் முகத்துல கடுகு போட்ட அப்படியே எண்ணெய் இல்லமயே பொரிஞ்சுடும்..)😠😠😠😠 கோவம், ஆத்திரம் , குரோதம், வண்மம் என ...
என் சண்டைக்காரி நீதான் …… காதலாகிய காதலில் கசிந்துருகுவதை விட, காரிகையின் காதலோடு முட்டிமோதி கரைவதே சாலச் சிறந்தது என்று எண்ணும் நாயகன் தேவ். காதலை கூட காதலாக நான் செலுத்தமாட்டேன். என் காதல் சற்று ...
அத்தியாயம் 2 "நிச்சியமாய் "வார்த்தை அழுத்தமாய் வந்தது. காரை நிறுத்தி ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான் ராம். அவனின் பார்வையின் அர்த்தம் புரியாமல், அதனை சந்திக்க முடியாமல் வேறுபுறம் பார்வையை ...
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்னை மாநகரத்தின் காலை பொழுது ராத்திரி முழுக்க அந்த போன நோண்ட வேண்டியது காலைல லேட்டா எந்திரிக்க வேண்டியது - காலை சுப்ரபாதம் பாடிட்டு இருகாங்க நம்ப "அபி" அம்மா ...
தன்னை வலுக்கட்டாயமாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டு தன் அருகில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அமர்ந்து இருந்த மணமகன் அவனை ஓர விழிகளில் எரித்திவிடும் அளவு கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் ...
காலை 8 மணி அளவில் கதிரவன் மெல்ல மேலே எழுந்து அதன் கதிர் வீச்சுகளையும், சூரிய ஒளிகளையும் எங்கும் படற விட்டு அனைவருக்கும் தான் வந்து விட்ட செய்தியை பரப்பி கொண்டு இருந்தது..... பெரியதாக வளரும் ...
சாரல் 1 விண்ணோடு மேளச் சத்தம் என்ன? மண்ணோடு சின்னத் தூறல் என்ன? எங்கே தான் சென்றாயோ? இப்போது வந்தாயோ? சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் ...