Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
" இது என்ன லுக்கு ? " காரை டிரைவ் செய்தபடியே கதிர் தன் மனைவி தீக்சாவிடம் கேட்டான். " காலையில இருந்து கேட்டுட்டே இருக்கேன்.. எங்க போறோம்னு சொல்லவே மாட்டேங்கறீங்க..அப்புறம் என்ன பண்றதாம்? அதுதான் ...
ஹாய் சகோக்களே.... இது பிரியமானவன் கதையோட தொடர்ச்சி தான்.... அது லைவ் சீரியலுக்காக எழுதினது அதனால அந்த முடிவோட நிறுத்திட்டேன்... இப்போ அதோட தொடர்ச்சி வேறு பெயரில் அவ்வளவு தான். இது காதல் கதைன்னு ...
ஒயிட்காலர் வேலைகளில் இருக்கும் ஐந்து நண்பர்கள் ரஞ்சித், வினய், சுகுமார், பிரவீன் மற்றும் பாலா ஆகியோர்கள் ஒரு நீளமான வார விடுமுறையை சாகசமான முறையில் அனுபவிக்க மலைப்பிரதேசம் ஒன்றில் ட்ரெக்கிங் என்படும் ...
ருத்ர நாகன் - தொடர் - முதல் பகுதி அன்பு உறவுகளுக்கு வணக்கம்! நீங்கள் எல்லாம் என்னுடன் இருக்கும் துணிவில் இன்னொரு தொடரைத் துவக்குகிறேன். எப்பொழுதும்போல உங்கள் நல்லாதரவு வேண்டி என் அசட்டுத்தனத்தை ...
எல்லாருக்கும் வணக்கம் இது மறுபடியும் 2 போட்டிக்காக எழுதுற தொடர்கதை. உங்களோட ஆதரவு எனக்கு கண்டிப்பா தேவை. இந்த கதை உண்மை சம்பவங்களும் புனைவும் கலந்து இருக்கும். முடிஞ்ச அளவு திகில் மர்மம் இதுல ...
வெள்ளிமலை நாயகி வேலனுக்குத் தாயடி வேம்பு ரதம் ஏறி வந்து வினையை தீர்க்கணும் நாராயணன் தங்கச்சி நல்லமுத்து மாரியே தங்க ரதம் ஏறி வந்து தாயே காக்கணும் என்ற பாடல் ஒலிபெருக்கியில் இருந்து கசிந்து வந்து ...
💀யாரது💀 💀நான் ஒரு கதை சொல்லப்போகிறேன். இந்தக் கதையின் முடிவில் நான் யார் என்று தெரியவரும். 💀2018 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி சென்னை சிக்னல் டிராபிக்கில் நட்சத்திரா வண்டியில் நின்று ...
வணக்கம் நண்பர்களே.. இன்னும் 3 அத்தியாயத்துல தேடல்களோ தீராநதி கதை முடியுது. அதுனால... ஏற்கனவே சொன்னபடி அடுத்து என்னோட புத்தகக் கதை தணியாயோ என் இன்பக்கனலே! பதியப்படும். அது தினப்பதிவில் எப்பவும் போல ...
தூங்கா நகரம்.மதுரை.. மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பீரமாய் நின்றிந்தது..அந்த ஜேகே மருத்துவமனை. எந்த நோயாக இருந்தாலும் குணப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை சுற்று வட்டார மக்களிடம் உண்டு. ...
சுற்றிலும் தீ சூழ அதன் நடுவே கண்ணீர் மறந்த காரிகையாய்,உறுதி கொண்ட நெஞ்சத்தோடு தன் இறுதியை ஸ்ரீகரிக்க வீரபெண்ணவள் சண்டிகா நின்று கொண்டிருந்தாள்.. கொடூர தீயின் சிவந்த நாவு அவளை பொசுக்கி ...
பயம்... பயம்... பயம்... இந்த வார்த்தையின் பொருள் என்ன? வானம், பூமி, இரவு, விண்மீன் , பௌர்ணமி இப்படி எதுவுமில்லாமல் இந்த கதையில் பேசப் போகும் பொருளை வைத்தே தொடங்கலாம். பயம் என்றால் என்ன? அதற்கு ...
பாகம் 1 ஹாய் வணக்கம் ப்ரண்ட்ஸ்.. கதையோட தலைப்பே சும்மா அள்ளுது போங்க. கதைக்குள்ளே பயணிப்போம். முன்னொரு காலத்தில் ஜமின் வம்சத்து ஆட்கள் தான் அவங்க மக்களையும், ஊரையும் ஆள்வாங்க.. அப்படிப்பட்ட ஊர பத்தி ...
அத்தியாயம் 1 வானுயர்ந்த மலைகளின் இடையே ஓடி கொண்டிருந்த சற்று பெரிய ஓடையின் கரையில் நின்று கொண்டு தன் தோழிகளை கரையேறுமாறு அழைத்துக்கொண்டிருந்தாள் குழலி, அப்போது ...
கதை எழுதுவதற்கான முதல் முயற்சி,குறைகள் இருப்பின் கமெண்டில் தெரிவிக்கவும். பகுதி 1 மர்ம மாளிகை நகரத்தின் வெளியே, ஆங்காங்கே புது புது வீடுகளாய் முளைத்து கொண்டிருந்த ஒரு காலத்திய நன்செய் வயலை வெளியை ...
பழங்கால அரக்கர்கள் தங்கள் பகைக்காக பழிவாங்க பல்வேறு முறையில் மக்களை தாக்கி கொடுமை செய்து கொன்று குவித்தனர்.... இங்கு நான் கூற போவதோ நவீன கால அரக்கி தனக்கு நேர்ந்த அநீதிக்காக பழிவாங்க துடிக்கும் ...