Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
ஊர் முழுவதும் எங்கும் மயான அமைதி நிலவி கொண்டிருக்க, தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரில் யாராவது இருக்கிறார்களா அல்லது இல்லையா என்று எண்ணும் அளவிற்கு ஒரு ஈ, காக்கா கூட ...
1 அந்த மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தாள் இஷானிஹா. நேர்முக தேர்வுக்கு வந்திருக்கும் மற்ற ஆட்களோடு சேர்ந்து அமர்ந்திருந்தவளுக்கு பதட்டமாக இருந்தது. இந்த வேலை ...
1 'இதனால் சகலவிதமான/ணவர்’களுக்கும் எந்த 'சுழி’ சரியோ... அதை வைத்துக்கொண்டு, மற்றதை அடித்துவிடவும்!) 'புருஷ்' என்று செல்லமாக அவளால் அழைக்கப்பட்ட புருஷோத்தமன் வரையும் இறுதி மடலின் மூலம் ...
சிவாவின் காதல்... - 1 நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இக்கதை. ... உனக்கே உயிரானேன் என்னும் மாபெரும் குடும்ப காவியத்தின் கிளைக்கதையாக இக்கதை. .. ...
இது என்னுடைய முதல் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை ...
“உங்களோட ஐடி கார்ட் டுமாரோ கிடைச்சிடும் மிஸ் ஷான்வி.. யூ மே கோ நவ்” மென்மையான புன்னகையுடன் பதிலளித்த பெண்ணிடம் புன்முறுவல் பூத்துவிட்டு வெளியேறினாள். வெளியே வந்தவள் அஸ்வினியைக் காணாது தேடினாள். ...
பகுதி-1 சென்னையின் மையத்திலிருந்த அந்த அரசு அலுவலகம்.... காலை வேளைக்கே அவ்வளவு பரபரப்பாய் இருந்தது... "கணேசன் பைல்ஸ் எல்லாமே செக் பண்ணீட்டீங்களா...பேப்பர்ஸ் எல்லாம் பக்காதான??...டெண்டர் ...
தன் அன்றாட வேலைகளை முடித்து விட்டு கோவிலுக்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்தாள் வள்ளி .... அவளே இந்த வீட்டின் குடும்ப தலைவி... காலையில் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே உட்கார்ந்து ...
என்னை தொடாதே.... போ.... போ.... என்னை விட்டு போய் தொலை. அம்மருத்துவமனையே அலறும் படி தான் அவள் அலறல் இருந்தது. அவள் கத்தலுக்கு காரணமானவனோ குத்துக்கல்லாட்டாம் ஒரு இன்ச் நகரமால் அவள் கண்களுக்கு முன்னே ...
1 ஆட்டுக்குப் பொங்கல் இல்லை! மாட்டுப் பொங்கல் கொண்டாடும் மனிதன் ஏன் ஆட்டுப் பொங்கல் கொண்டாடுவதில்லை? ஆடு, உழைப்பதில்லை. தனக்கு இரை தேடிக்கொள்வது மட்டும் உழைப்பு ஆகாது. ஆடு மனிதனுக்கு உணவாக ஆனாலும் ...
காதல்_ 1 பெங்களூர் மாநகரம்... காலை பொழுது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக விரைந்து செயல்பட அவளும் வந்தால். கல்லூரி பேருந்து ...
😁மாப்ள இவருதானுங்க்😁 #டீசர்# அவன தோளோட அரவணைச்சுக்கிட்டு, தவ்வி தவ்வி நடக்க வெச்சுக்கிட்டே இழுத்துக்கிட்டே போய், "விடு மச்சி நீ ஃபீலாகாத.. உன்ன மாதிரி ஒருத்தன கட்டிக்கிட்டு குடும்பம் நடத்த அந்த ...
காட்சி 1 அபிராமி வீடு தரகர்: ஆண்டவா... எல்லாரையும் நல்ல படியா வைப்பா... அபிராமி... அம்மா அப்பளம் அபிராமி... அபிராமி: யோவ்... அபிராமின்னு கூப்டா வரமாட்டேனா? தரகர்: கோச்சுக்காதீங்கம்மா... நீங்க அப்பள ...
1 "அம்மாகிட்டே போய்ட்டு வர்றோம்னு சொல்லிக் கொண்டாயா? இந்த வீட்டிலே அம்மாதான் தெய்வம்." "இதோ போய்ச் சொல்லிக்கொண்டு வந்துடறேன். அம்மா பம்ப் அடிச்சிட்டிருக்காங்க போலிருக்கு." "கெடுத்தியே காரியத்தை! ஓடு ...
வணக்கம் தோழர், தோழிகளே... எனது இரண்டாவது படைப்பு.. இதுவும் காதல் கலந்த உறவுகளின் கதை தான்... எனது முதல் கதையான "ஏதோ மாயம் செய்கிறாய்" க்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி.. எனது எழுத்து ...