Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
முன்னுரை ராமாயணம் – கடவுள் மனிதனாக அவதரித்து, மனிதனாக வாழ்ந்து, மனித நேயத்தை வளர்த்ததை விவரிக்கும் அற்புத காவியம். வால்மீகி, கம்பர், இடையே துளசிதாசர், கபீர்தாசர் ஈறாக, கவிஞர் வாலிவரை ஆயிரக்கணக்கானோர் ...
அணிந்துரை எ ன்னுடைய அருமை நண்பர் சந்தானம் நாகராஜன் அவர்கள் இறை உணர்வும் நாட்டுப்பற்றும் தன் இரண்டு கண்களாகக் கொண்டவர்.அன்னை மீனாட்சியின் அருளாசியுடன் மதுரை மாநகரில் தனது இளமை பிராயத்தைக் கழித்தவர். ...
முன்னுரை இனிய நட்புக்கு, வாசிப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சுவாரசியங்கள். வளர வளர வாசிப்பும் மாறும் என்பார்கள். ஐந்து வயதில் அம்புலி மாமா, பதினைந்து வயதில் ...
அத்தியாயம் 1 அ னுமன் கதையைத் தொடர்ந்து அனுமன் மகிமை தொடர இருக்கிறது. உலக உயிரினங்களில் மேலான சக்தி படைத்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே! அதனால்தான் அளவில் பெரிய யானையைக்கூட மனிதனால் ஆட்டிவைக்க ...
நிலவு ஒரு பெண்ணாகி - பாகம் 1
1 எந்த உலகத்தும் மேலது; நித்திய இன்பத்தது; பந்தம் நசிப்பது; நித்தரும் முத்தரும் பாரிப்பது; முந்தை மறையின் நின்று அல்லாது, எத்தேவர்க்கும் முன்ன அரிது அந்தம் இலது; அரங்கன் மேவு வைகுந்த மானதுவே. அஷ்டப் ...
1. சிவப்பு ஒட்டகம் தேடாதே! ஜூஆம்மா தொழுகை முடிந்தது. தொழுகைக்காக வந்திருந்த நானூறு பேரும் கலைய ஆரம்பித்தனர். சுல்தான் அக்தர் பதட்டமடைந்தான். பள்ளிவாசலின் வெளிவாசலில் தனது சைக்கிளை நிறுத்தி ...
1 ஆதித்தகுமாரிடமிருந்து வந்துள்ள அழைப்பு அதிர்ஷ்ட தேவதையிடமிருந்து வந்திருக்கும் அழைப்பு என்றே எண்ணினான், தமிழ்க்கண்ணன். ஆதித்தகுமார், பிரபல நடிகர். ஆக்ஷன் ஹீரோ, பல வெற்றிப்படங்களை அளித்தவர். அவருடைய ...
1 நகரத்தின் தெற்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில், இருபத்தைந்து ஏக்கர் விசாலமான நிலப் பரப்பில் கட்டப்பட்டிருந்த மோகன்லால் கபாடியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேன்சர் ரிசெர்ச் காம்பவுண்டிற்குள் டாக்டர் ...
பகுதி 1 அன்று மஞ்சகாட்டு சமஸ்தானத்தில், அமைச்சர் வேகமாக மன்னர் ஆதித்தனை பார்க்க வந்தார். மன்னர் பதடத்தோடு இருந்தார். அமைச்சர் : வணக்கம் அரசரே ஆதித்தன் : வாருங்கள் அமைச்சரே, அரசியார் இப்போது பிரசவ ...
1 "இதோ பாரும்மா! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. இப்பொழுதே ஆறுமாத வாடகை பாக்கி. இனியும் சும்மாயிருக்க முடியாது. இவ்வளவு நாள் ஆண் துணை இல்லாதவங்களாச்சே என்று தயங்கினேன். நாளை மாலைக்குள் வீட்டைக் ...
முன்னுரை ‘யோகீஸ்வரர்’ என்று போற்றப்பட்ட ‘யாக்ஞவல்கியர்’ வரலாற்றின் மூன்றாம் பாகம் இது. முதல் பாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் யாக்ஞவல்கியரும் ஜனகமன்னரும் பல்வேறு ...
அர்ஜுனன்...... மகாபாரதத்தை அறிந்தவர்களுக்கு அர்ஜுனன் பற்றிய அறிமுகம் தேவையில்லை. அருச்சுனன் அல்லது அர்ஜூனன் மகாபாரதக் காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். ...
கதை நாயகர்கள் அறிமுகம் சந்திர குலம் பழங்காலத்தில் மிகவும் தழைத்திருந்தது. இக்குலத்தில் குருவம்சத்தில் தோன்றிய பல்வேறு அரசர்கள் அஸ்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு சிறப்புடன் ஆண்டு வந்தனர். ...
"முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்". (என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே, என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு ...