Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
விலை : 1 "கடவுளே!!! எப்படியாவது செலக்ட் ஆகிடனும்.." என்று கண்மூடி வீட்டின் அலமாரியில் இடம்பெற்றிருந்த குட்டி விநாயகரிடம் வேண்டுதல்களை வைத்து விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் ...
"வணக்கம் நட்புக்களே இது என்னுடைய இரண்டாவது தொடர் கதை... வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைக்கும் நாயகி.. தனக்கென ஒரு திட்டம் வகுத்து இப்படித்தான் வாழவேண்டும் என நினைக்கும் நாயகன்.. இருவரும் ...
" அ........." " அஞ்சு கிலோ பச்சரிசி..." " ஏய் ......" என அவள் தீயாய் முறைக்க, அதை அலட்சிய படுத்திய அவள் தோழி, " என்னடி முறைகர.. நீ முறைச்சா நாங்க பயந்துருவோமா?" " உன்ன கொண்ணுட்டு தாண்டி நான் மறு ...
அத்தியாயம்- 1 அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாள். மெல்ல ...
அடுத்ததும் ஒரு திகில் கதைதான். ஆனா செம ஜாலியா இருக்கும்... ஊரை அச்சுறுத்தும் பேய் ஒன்று, நம் சென்னை பசங்ககிட்ட மாட்டிக்கிட்டு அல்லோலப்படும் கதை 'நானே நீயாய் வருவேன்!...' எப்பவும் போல இப்பவும் உங்கள் ...
காற்றுடன் மேகமும் சேர்ந்து சில்லென்று முகத்தில் வீச உடம்பில் போட்டு இருந்த ஜெர்கினை தான்டி உள்ளே இதமாக குளிர் பரவியது. காற்று காதுக்குள் சென்று உடம்பை கூசிட இடை வரை இருந்த முடி காற்றில் ஆட்டம் ...
வணக்கம் நண்பர்களே... என்னுடைய புது வாசகர்கள் கேட்டு கொண்ட காரணத்தினால் என்னுடைய முதல் படைப்பை ரீரன் செய்கிறேன்... படிக்காதவர்கள் படித்து விடுங்கள்... முடித்தவுடன் எடுத்து விடுவேன்... ஏற்கனவே ...
டீஸர்😍 அந்த இரவு பொழுதில் அவள் அழும் சத்தம் மட்டுமே அந்த அறை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.... நேற்று அவள் இருந்த நிலை என்ன.... இன்று அவள் இருந்த நிலை என்ன... ஒரே ஒரு சம்பவம் தான்....அவள் வாழ்வையே ...
உன்னை விடமாட்டேன் அத்யாயம் - 1 "டேய் மச்சான் ஆதி அந்த பக்கம் பாரு" என்று கத்தியவன் பெயர் நந்தகுமார் ஆறடி ஐந்து அங்குலம். அவன் உண்ணும் உணவெல்லாம் அவன் உயரமாக வளர்வதற்கே என்பது போல நெடுநெடுவென்று ...
காதல் 1 வணக்கம் நண்பர்களே எனது முதல் கதைக்கு உங்களுடைய ஆதரவுகளை தாருங்கள். காலை பொழுதில் கதிரவன் தன் ஒளியினால் உலகிற்கு புத்துணர்வை வழங்கி கொண்டிருந்தார். "மலரு, மலரு அடியேய் மலரு ...
ஜனவரி 9, மாலை ஐந்து மணி வைத்தீஸ்வரன் கோவில் செவ்வானம் மெல்ல மூட, பறவைகளின் கூட்டம் தன் கூடு தேடி பறந்து கொண்டிருந்தது. அருகே இருந்த பூக்கார பாட்டியிடம் பூ, மாலை மற்றும் அர்ச்சனா தட்டு வாங்கி ...
💕🕊️💕🕊️💕🕊️💕🕊️💕🕊️💕 கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சையும் அல்லாத மஞ்சளும் அல்லாத காய்ந்தும் காயாத வயல்வரப்புகள் சூழ்ந்த அந்த பகுதியில் அவன் குதிரையில்.. இல்லை குதிரை போன்ற ஒரு இருசக்கர ...
கண்களை இறுக மூடி அழுதவாறு இறைவன் விநாயகரின் சந்நிதியில் கைகூப்பி நின்றிருந்தாள் விக்டோரியா. கண்ணீர் நிற்காமல் வந்துகொண்டே இருந்தது. வேதனை... பெயருக்கும் இருக்கும் இடத்திற்கும் சம்பந்தம் இல்லையே ...
“உன்னை மாதிரி ரிப்போர்ட்டர்ஸ்லாம் சென்சேசனல் நியூசுக்காக எதையும் செய்யுறவங்க தானே! இன் ஃபேக்ட் அடுத்தவங்க வாழ்க்கைல நடக்குற சீரியசான விசயத்தைக் கூட நியூசா மாத்தி லாபம் தேடுறது தானே நீங்க ஜெர்னலிசம்ல ...
ராட்சசனா? ரட்சகனா? - 01❤️ சுற்றிலும் கும்மி இருட்டாக இருக்க, வானில் இருக்கும் நிலவின் ஒளியை தவிர வேறொன்றும் அந்த அறையின் உள்ளே நுழையவில்லை. அந்த நிலவின் ஒளி உள்ளே ஊடுறவ, நன்றாக உற்று பார்த்தாள் தான் ...