Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
குடும்ப உறவுகள்-அதற்குள்ளே எழும் பாசப்பிணைப்புகள்... பிணைப்பினில் எழும் இறுக்கம் இறுக்கத்தினால் ஏற்படும் விரிசல்கள்.. மனிதன் இப்பூமிக்கு ...
அதிகாலை நேரம் அந்த பேருந்து ஊருக்குள் நுழைந்தது. நடத்துனர் செம்மன்குடி எல்லாம் இறங்குங்க என்றதும் கண்ணீரைத் துடைத்தவள் தன் ஏழு வயது மகனை எழுப்பினாள். சக்திவேல் எழுந்திருப்பா என்று கண்விழித்தவன் எங்கே ...
அழகோவியம் அத்தியாயம் 1 அழகிய மலைச் சிகரங்களுக்கு இடையே தன் செங்கதிர் சிரம் உயர்த்தி நோக்கினான் காலைச் சூரியன்... பனிப்போர்வை விலகிக் கொண்டிருந்தது ...
வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது... எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.... வீட்டு வாசலில் பந்தல் போட்டு தோரணங்கள் தொங்க விடப்பட்டன.... விருந்தினர், உறவினர் வந்த வண்ணம் இருக்க, காலை ...
இதோடு நான்காவது முறையாக கிட்சனில் நின்றிருக்கும் கணவன் தன்னை பார்ப்பானா என அங்கும் இங்கும் நடையாய் நடந்து களைத்துவிட்டால் மகராசி அவள். அவள்தான் சுடர்விழி.. திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ...
காலை கதிரவன் அழகாய் உதிக்க.... கோவையில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டின் சமையலறையில் அன்றைய நாளுக்கான பதார்த்தங்களை சமைத்து கொண்டு இருந்தாள் நம் நாயகி கவி நிலா... காலையில் எழுந்து ...
அந்த உயர்ந்து நிமிர்ந்து நின்ற அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாம் தளத்தில் வரிசையாக அமர்ந்திருந்தனர் பெண்கள்.. சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்களுடன் அல்ட்டிரா மாடர்ன் பெண்களும் அடங்கியிருக்க அவர்கள் ...
😘 1..ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.! பொன்வயல் பெயருக்கு ஏற்றார் போல் பொன் விழையும் பூமி . செழித்து வளர்ந்து நிற்கும் மரங்களும், செடிகளும், பூத்து குளுக்கும் பூக்களும் சொர்க்க பூமி தான். ஒரு பக்கம் ...
உன் பார்வை ஒன்றே போதுமடா !....... 1 ஒரு மிகப்பெரிய மாளிகை போன்ற வீடு. ஒரு பெரிய ஹால். கீழே இரண்டு அறைகள். மாடியில் நான்கு அறைகள் . சமையலறை, பத்து பேர் நின்று ...
அந்த பிரம்மாண்ட மாளிகையில் அனைவரும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தனர்.... குட்டிப்பாப்பா சைந்தவியின் நான்காவது பிறந்தநாள்... ஒரே பெண்வாரிசு... ஏழு வயது அபிமன்யூ சைந்தவியுடன் விளையாடிக் ...
தஞ்சாவூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஆதிரை.. 5 நாள் தான் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டாள்.. இருப்பினும் தன் தம்பிக்காக செல்ல வேண்டும் என்று மனதை தேத்தி ...
பகுதி-1 கிளிக்..கிளிக்... அந்த அதிநவீன நோக்கியா கேமிரா அழகாய் அங்கிருந்தவர்களை சுற்றி சுற்றி படம் பிடித்தது...கேமிராவில் அழகாய் வந்து வந்து விழுந்த படம் மொத்தமும் ...
சந்தன கொடிக்காலில் இருந்த ஈஸ்வரன் கோவில் தெருவில் வந்து நின்றது பேருந்து. எப்போதும் கூட்டம் விளையாடும் தெரு இன்று அனாதை போல இருப்பதை கண்டவாறே பேருந்திலிருந்து இறங்கினான் கௌதம். ஈஸ்வரன் கோவில் ...
பகுதி-1 யார் இவன்? நேற்றோ அந்நியன்; இன்றோ என்னுள் பாதி!!! “அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ...
தாரமே தாரமே வா 💍 1 தன் இஷ்ட தெய்வம் விநாயகரை வணங்கி நின்று திருநீறு அணிந்தான் ரித்தீஷ்வரன். ''இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர் எழுத போறா எல்லாம் அவள் ...