Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
ஹை செல்லங்களா இதோ வந்துட்டேன் எல்லாரும் எப்பிடி இருக்கீங்க அடுத்த ஸ்டோரியை யோசிட்டு இதோ வந்துட்டேன் கோவம் ஏன் மன்னவனே மற்றும் கண்டேன் மான்விழியே இந்த இரண்டு ஸ்டோரிக்கும் உங்கள் அன்பு மற்றும் ...
ஆண் பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி அது...கல்லூரி மூன்றாய் ஆண்டு படிக்கும் மாணவமாணவிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவிற்கு முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களும் வருவோம் என ...
“என்னை கேட்டா ஃபர்ஸ்ட் மன்த் ட்ரீட்டை ஸ்வப்னிலோட சாட் கார்னர்ல பானிபூரியும் சோலே பட்டூரேவும் சாப்பிட்டுக் கொண்டாடிருக்கலாம்... அதை விட்டுட்டு இவ்ளோ பெரிய ரெஸ்ட்ராண்டுக்கு வந்தது தண்டச்செலவு... ...
இது என்னுடைய முதல் படைப்பு. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்... சகிஸ் மற்றும் சகோஸ்... அன்று வெள்ளிக்கிழமை... காலை சூரியன் தன் கதிர்களைக் கொண்டு இவ்வுலகை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த ...
அழகான காலைப் பொழுது கதிரவன் தன் கொடையான கதிர் கிரகணங்களை உலகிற்கு பரப்பிக் கொண்டிருந்த காலை வேலை அந்த திருமண மண்டபம் கோலாகலமாக அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள், நண்பர்களின் வருகையால் ஜனக்கூட்டம் நிரம்பி ...
அதிகாலை நேரம் அந்த பேருந்து ஊருக்குள் நுழைந்தது. நடத்துனர் செம்மன்குடி எல்லாம் இறங்குங்க என்றதும் கண்ணீரைத் துடைத்தவள் தன் ஏழு வயது மகனை எழுப்பினாள். சக்திவேல் எழுந்திருப்பா என்று கண்விழித்தவன் எங்கே ...
முக்கிய குறிப்பு : நான்கு பாகங்களும் பிரீமியமில் சேர்க்கப்பட்டு இருப்பதால் நீக்கப்படாது. பிரதிலிபி தளத்திலேயே கதை இருக்கும்.. கனிந்தமனம் கதை நான்கு பாகங்கள் உடையது. 1. கனிந்த மனம் - முதல் பாகம் ...
என்னுடைய அடுத்த கதை "சுடும் பனிமலரே" எப்போதும் போல இதுவும் ஒரு குடும்ப கதைதான்.. ஏற்கனவே கூறியது போல ஒருவர் இருக்கும் நிலையையும், அவர்களின் பேச்சு, செயல் வைத்து அவர்களை எடைபோடுவதை தவிர்க்க வேண்டும் ...
பகுதி-1 கிளிக்..கிளிக்... அந்த அதிநவீன நோக்கியா கேமிரா அழகாய் அங்கிருந்தவர்களை சுற்றி சுற்றி படம் பிடித்தது...கேமிராவில் அழகாய் வந்து வந்து விழுந்த படம் மொத்தமும் ...
நம்ம கதை ஆரம்பிக்கரது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கிராமத்துல தான்..ஈரோடு மாவட்டம் மஞ்சள் மாநகரம் என்றும் அழைக்கப்படுகிறது..இந்த மாவட்டத்தின் வழியாக பவானி,நொய்யல்,பாலாறு போன்ற ஆறுகள் ...
01 இந்திர நீலமொத்து இருண்ட குஞ்சியும்.. சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் சுந்தர மணிவரைத் தோளுமே அலமுந்தி அம்முறுவல் என்னை உண்டதே... ஶ்ரீராம பிரானை கன்னிமாடத்திலிருந்த சீதா பிராட்டி கண்டு மையல் கொண்ட ...
புலர்ந்தும் புலராத பிரம்ம முகூர்த்தம். மேகப் போர்வையை மெல்ல விலக்கி, சூரியன் துயில் கலைந்து கொண்டிருக்க, பறவைகளின் சத்தம் இன்னிசை மீட்டியது. முப்பது முக்கோடி தேவர்களை சாட்சியாக, திருமண பந்தத்தில் ...
பகுதி-1 யார் இவன்? நேற்றோ அந்நியன்; இன்றோ என்னுள் பாதி!!! “அவளை வெளியே விட்டுவிட்டு வருவதென்றால் வா; இல்லையென்றால் வந்த வழியே போய்விடு.” என்று உயரழுத்த குரலில் தன் கோபத்தை கக்கினார் ஆதியின் தாய் ...
காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் நாவலின் இரண்டாம் பாகம்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இனியன் தாலி கட்டி முடித்த அடுத்த கணம் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தார்கள். ...
நிலவோடு கதை பேசும் தென்றல் 💖1 இன்று... கோயம்பேட்டில் சிக்னல் நிற்க எங்கிருந்தோ ஓடி வந்து ஏறினாள் தன்ஷிகா. படிக்கட்டில் ஏறியவள் கூந்தல் அலைபாய திரும்பி அங்கு இருந்த தோழிகளுக்கு கை ...