pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Samuga Neethi Kathaigal | Social Stories in Tamil

இரு மனங்கள் இணைவது காதல், இரு உறவுகளை இணைப்பது திருமணம். ஆனால், இவர்களுக்கு விதியின் விளையாட்டா? இல்லை காலத்தின் கட்டாயமா? "கதிர்வேலன் மற்றும் வானதியின் ஒரே மகனான திருவளர்செல்வன், கார்த்திகேயவேலுக்கும்  சந்திரசேகர் மற்றும் சாந்தினியின் ஒரே மகளான திருநிறைசெல்வி அபிநயஸ்ரீக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யபடுகிறது" என்று ஐயர் நிச்சய பத்திரிக்கை வாசித்து முடித்து சபையை பார்க்க, அங்கு உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைவரும் முகத்தில் சந்தோஷத்தை தாங்கி இருந்தனர். ................ "என் ...
4.9 (393)
38K+ படித்தவர்கள்