Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
சேலம் ஜங்ஷனிலிருந்து புனே வழியாக மும்பை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராக இருந்தது..... பயணிகளின் கனிவான கவனத்திற்கு ...... என்று ஆரம்பித்து அறிவிப்பு பெண் ரயில் கிளம்ப போவதை குறித்து ...
அன்புள்ள திமிரே.. திமிர்….1 வலியெனும் உளி கொண்டு கல்லென என்னை செதுக்கிவிட்டான் கடவுள்.. இனி என்னை கடக்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே… அட்சரன் என்ற பெயரை அவையில் ஒப்பனையுடன் ஒயிலாய் நின்ற ...
வணக்கம்🙏🏻 வந்தனம்🙏🏻 நமஸ்காரம்🙏🏻 செல்லங்களே❤ வெல்லங்களே❤ இதோ வந்தாச்சு.. இன்னுமொரு புத்தம் புதிய பயணத்தை நோக்கி உங்களுடன் கைகோர்த்திட உங்களின் தென்றலாகிய நான்.. மீண்டும் ஒரு கதை பயணத்தை தேடி! ...
நகரத்தின் மையப்புள்ளியில் அமைந்த அந்த பிரம்மாண்ட விஜயசேஷ மகால் ஆடம்பரத்தில் கொழிக்கும் உயர்தட்டு மக்களால் நிரம்பி வழிந்தது.. எங்கும் எளிமையை காண முடியவில்லை.. ஆடை ஆபரணங்கள் அலங்காரம் முதற்கொண்டு ...
கதை தலைப்பு : வசீகரனின் யாழ் நீ! யாழ்-1 "கனவு கண்டதிலே-ஒரு நாள் கண்ணுக்குத் தோன்றாமல், இனம் விளங்கவில்லை-எவனோ என்னகந் தொட்டுவிட்டான். வினவக் கண்விழித்தேன்-சகியே! மேனி மறைந்து விட்டான்; மனதில் ...
ஏய் என்னடி இவன் இந்த கணம் கணக்குறான்.. போகும் போது இவன் எந்த கடையில அரிசி வாங்குறான்னு கேக்கணும் என்று சொன்னாள் உஷா. ரொம்ப முக்கியம் எருமைமாடே எப்ப பாத்தாலும் திங்கிறதை பத்தியே பேசு.. என் வாயில ...
பகுதி-1 கிளிக்..கிளிக்... அந்த அதிநவீன நோக்கியா கேமிரா அழகாய் அங்கிருந்தவர்களை சுற்றி சுற்றி படம் பிடித்தது...கேமிராவில் அழகாய் வந்து வந்து விழுந்த படம் மொத்தமும் ...
இது என்னுடைய முதல் படைப்பு. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்... சகிஸ் மற்றும் சகோஸ்... அன்று வெள்ளிக்கிழமை... காலை சூரியன் தன் கதிர்களைக் கொண்டு இவ்வுலகை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த ...
ஆர் எஸ் பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தின் வாயிலில் வாழை மற்றும் மாவிலை தோரணங்கள், வண்ண வண்ண விளக்குகள், மத்தளம் மற்றும் நாதஸ்வரத்தின் இசை என தடபுடலாக காட்சி தந்தது, அங்கு முழுவதும் விருந்தாளிகள் ...
ஊரே ஒன்று கூடி இருந்தது..... ஏன்டா...சண்முகம்...எங்கடா.... இளைஞர்கள் அணித்தலைவர்கள். ..வெற்றிவேல்.. .சக்திவேல் வந்துடாங்கலா.....திருவிழா பத்தி பேச ஆரம்பிக்கலாமா..என்று பெரியவர் ஒருவர் கூற....கருப்பு ...
வணக்கம் பங்காரம்ஸ், அன்பை பகிரும் தினமான இன்று என் மேல் அன்பை செலுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த 'இனி எந்தன் உயிரும் உனதே' நாவலுக்கு ...
பகுதி -1 நேற்று இரவு மழை பெய்தது என்பதற்கு சாட்சியாய் இருந்தது புல்லிலும் , மர இலைகளில் இருந்த நீர் துளிகள்.. மூன்று திசைகளிலும் மலைகள் சுழ்ந்து வானத்தை நோக்கி உயர்ந்து இருக்க பச்சை ...
மேனி கொதிக்குதடி - 1 சகோஸ்... மேனி கொதிக்குதடி ஒரு சிறு தொடர்கதை. ஒரு நாள் விட்டு விட்டு ud போடுவேன். மீதி நாள்களில் இதழும் இதழும் இணையட்டுமே ud வரும் நண்பர்களே. படித்து விட்டு கமெண்ட்ஸ் ...
புலர்ந்தும் புலராத அந்த பிரம்ம முகூர்த்ததில் முருகர் கோவிலில் ஐயர் மந்திரங்களை கூறிக்கொண்டு இருக்கையில் மணமகனாய் கம்பீரத்துடன் அமர்ந்து ஐயர் கூறுவனவற்றை சிரத்தையுடன் செய்து ...
நிரூபமா என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்லரையில் வெள்ளை நிறப் பூங்கொத்தை வைத்துவிட்டு நிமிர்ந்தாள் வைனி. நிரூபமா அவளின் அம்மா. இதய நோயால் இறந்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. அவர் பெயரையே ...