pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ரொமான்ஸ் காதல் கதைகள் | Romance Stories in Tamil

உறவென்று நினைத்தது உன்னைத்தானே  அத்யாயம் - 1  சேலம்   "மேடம்" அந்த இரவு நேரத்தில் அந்த இல்லத்தின் வாசலில் போலீசின் குரல் அழைத்தது. பாதி தூக்கத்தில் எழுந்து வந்தவர் அந்த இல்லத்தின் உரிமையாளர் ராணி லிண்டா. "என்ன சார்." போலீஸ் "பையன் அனாதைன்னு சொல்லறான். அம்மா செத்து போச்சு. பன்னிரண்டு வயசுன்னு சொல்லறான். இன்ஸ்பெக்டர் உங்ககிட்டே விட்டுட்டு வர சொன்னார்." "சார் இருக்கற குழந்தைகளுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்காங்க. நீங்க வேற இன்னொரு பையனை சேர்த்துக்க சொன்னா என்ன பண்ண முடியும்." போலீஸ் ...
4.9 (11K)
4L+ படித்தவர்கள்