பிரதிலிபி
மனீஷ் என்ற விஞ்ஞானி பல ஆண்டுகளாக வார்ம்ஹோல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வார்ம்ஹோல் அவரை வேறொரு கிரகத்திற்கு அழைத்து செல்கிறது. தங்கள் இனம் அல்லாதவர்களை கொல்லும் அந்த கிரகவாசிகளிடம் இருந்து மனீஷ் தப்பிப்பாரா?? சுற்றி நிற்கும் ஆபத்தில் இருந்து மீண்டு பூமிக்கு வருவாரா? இதற்கிடையில் அந்த கிரகத்து இளவரசியின் மீது அவருக்கு காதல் வந்தால் என்னவாகும்??!!