pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கேளடி கண்மணி

3.8
9320

பா,,,,,,,,ர,,,,,,,,தீ,,,, நீயா? அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் விழிகள் விரிய சாலையின் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டாள், தீடீரென்று எதிரே வந்தவள் தன்னைப் பெயர் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சாய் சுப்புலட்சுமி

கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறேன். இது வரை 40 கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் 4 விருதுகள் பெற்றுள்ளன - புதுகை தென்றல் சிறுகதை போட்டி (2010) ; இலக்கிய பீடம் (2011) ; டி வீ ஆர் நினைவு சிறுகதை போட்டி (2011) ; தமிழர் உலகம் சிறுகதை போட்டி (2013) தமிழ் - ஹிந்தி மற்றும் ஹிந்தி - தமிழ் மொழியாக்கம் செய்துள்ளேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Usha Vasu
    16 ಏಪ್ರಿಲ್ 2017
    எழுத்து பிழைகளை சரி செய்யவும்
  • author
    Srinivasan Sitaram
    27 ಏಪ್ರಿಲ್ 2016
    கேளடி கண்மணி - திருமதி சாய் சுப்புலக்ஷ்மியின் மனக்குமறல்! எத்தனையோ கனவுகள், கற்பனைகள் காணாமலே உழன்றுவரும் பெண்கள் அநேகம்! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....அவர்களின் உலகம் சுவர்க்கமாக இருந்திருக்குமே! இது யார் செயல் விதியா, வினையா என்று அறிந்து சொல்வீரே, நமதாண்டவன் ஆகாயமதில் தூங்குகிறாரே! நமக்கு விதித்த வாழ்வினை எதிர்நீச்சலிட்டு எதிர்கொள்பவர்களே வெற்றிசாலிகள். அதைவிடுத்து தனது தோல்வியையே நினைந்து வாழ்பவர்கள் பிறவிப்பயனை எய்திட முடியாது! என்னதான் அனு நினைத்தாலும் பாரதி துவளாமல் முயன்றால்தான் வாழ்வில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்! திருமதி. சாய் சுப்புலட்சுமியின் கட்டுரை பெண்களுக்கான முன்னேற்றத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர்களின் உன்னதமான எண்ணங்கள் நிறைவுபெற என் வாழ்த்துக்கள்!
  • author
    soundaryasaravanan
    09 ಅಕ್ಟೋಬರ್ 2017
    inda matiri school days la irundu iniku familye kadhinu irukaravanga neraiya per
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Usha Vasu
    16 ಏಪ್ರಿಲ್ 2017
    எழுத்து பிழைகளை சரி செய்யவும்
  • author
    Srinivasan Sitaram
    27 ಏಪ್ರಿಲ್ 2016
    கேளடி கண்மணி - திருமதி சாய் சுப்புலக்ஷ்மியின் மனக்குமறல்! எத்தனையோ கனவுகள், கற்பனைகள் காணாமலே உழன்றுவரும் பெண்கள் அநேகம்! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....அவர்களின் உலகம் சுவர்க்கமாக இருந்திருக்குமே! இது யார் செயல் விதியா, வினையா என்று அறிந்து சொல்வீரே, நமதாண்டவன் ஆகாயமதில் தூங்குகிறாரே! நமக்கு விதித்த வாழ்வினை எதிர்நீச்சலிட்டு எதிர்கொள்பவர்களே வெற்றிசாலிகள். அதைவிடுத்து தனது தோல்வியையே நினைந்து வாழ்பவர்கள் பிறவிப்பயனை எய்திட முடியாது! என்னதான் அனு நினைத்தாலும் பாரதி துவளாமல் முயன்றால்தான் வாழ்வில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்! திருமதி. சாய் சுப்புலட்சுமியின் கட்டுரை பெண்களுக்கான முன்னேற்றத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர்களின் உன்னதமான எண்ணங்கள் நிறைவுபெற என் வாழ்த்துக்கள்!
  • author
    soundaryasaravanan
    09 ಅಕ್ಟೋಬರ್ 2017
    inda matiri school days la irundu iniku familye kadhinu irukaravanga neraiya per