pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபியும் நானும் (write up)

4.9
315

பிரதிலிபியும் நானும் (write up) பிரதிலிபியில் எழுதத் தொடங்கியது.  என் பெயர் சுஜாதா நடராஜன். 2019 ஆண்டு பிரதிலிபி தளத்தை முகநூல் வாயிலாக தான் நான் தரவிறக்கம் செய்தேன். முதலில் வாசிக்கவே இதனுள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சுஜாதா நடராஜன்

இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள என் படைப்புகள் அனைத்து காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதி இன்றி இவற்றை ஆடியோ , வீடியோ , pdf வடிவில் என எவ்வாறாக மற்றவர்கள் பயன்படுத்தினாலும் தேவையற்ற பாதிப்புக்கு உள்ளாக நேரலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம் சகோகளே, (என்னை பற்றி சில வரிகள்...) என் பெயர் சுஜாதா நடராஜன். கணவர் திரு. நடராஜன். எங்களுக்கு இரண்டு மழழைச் செல்வங்கள். கல்வித்தகுதி B.com ( CA ) . பணியாற்றிய துறைகள்... தனியார் பள்ளி ஆசிரியை , ஆடிட்டர் அலுவலகத்தில் இரண்டாண்டு பணியுடன் பயிற்சி , அபாகஸ் ஆசிரியை ,  தையல் கலை பயிற்சியுடன் பணி , இல்லத்தரசி இப்போது எழுத்தாளர். வாழ்வின் பல இன்னல்களை இன்முகத்துடன் கடந்து வந்துக்கொண்டிருக்கும் பெண்பாவை. அனுபவ பாடங்களையும்.. மனதில் தோன்றும் எண்ணங்களையும்.. வலிகள் தரும் வார்த்தை நயங்களையும் எழுத்துக்களாக பதிப்பிக்க முயல்கிறேன். முதலில் வாசகி அதன்பின் எழுதாளராயாக மாற்றம் அடைந்த என்னை ஊக்கப்படுத்தி எழுதவைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் ஏன் எழுதுகிறேன் ! தோண்ட தோண்ட ஊறும் நீர் போல எண்ணம் வெளியேற வெளியேற அறிவும் விருத்தி அடைகிறது ! இடையறாத வாழ்க்கை பயணத்தால் எதிர்கொள்ளும் மனச்சோர்வு நீங்கி புதுவெல்லம் பாய்ந்து புத்துணர்வு பெருகுகிறது ! எதிர்மறை எண்ணங்கள் நெஞ்சத்தை சூழ்கொள்ளும் வேளையிலே நேர்மறையான சிந்தனை ஊற்றை உருவாகி என்னை நானே மீட்டெடுக்கிறேன் ! சிதறி கிடக்கும் செய்திகளும் துணுக்குகளும் சமூக அவலங்களும் அணுதினமும் என்னை கரு பொருளாக்கி நல்ல கருத்தை விதைத்திடு என்றே முழங்கிச் செல்கிறது ! கருத்து வேறுபாட்டால் பிரிந்திடும் உறவுகளும் நட்புகளும் தம்பதியரும் சற்றே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்வில் உயரலாம் என்று உரக்க சொல்லிட வலியுருத்துகிறது ! நாளைய சமுதாயம் நலமாக மாறிட நம்மால் முடிந்த சிறிய விதையை இடுவோம் என்றே எழுதுகிறேன்.... என் எண்ணம் ஈடேறும் என்ற நம்பிக்கையில் ! நல்லதை விதைபோம் ! நல்லதை அறுவடை செய்வோம் ! என்றே எழுதுகிறேன் ! - சுஜாதா நடராஜன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Dhivya Karthik
    20 ஏப்ரல் 2023
    எனக்கு உங்களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும். அமேசானின் இவன் யாரோ! கதை மூலம் அந்த கதையின் நாயகனின் விட ஆதியே மிகவும் பிடித்த கதா பாத்திரம். கண்ணே கலைமானே கதை முழுவது அதில் படிக்க முடியாமல் தங்களுடைய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தேடிய போது தான் பிரதிலிபியை நான் காண நேர்ந்தது. இந்த தளத்தின் அறிமுகம் உங்களால் தான் எனக்கு. கண்ணே கலைமானே மட்டும் இல்லாமல் மற்ற கதைகளும் நான் படித்தேன். தற்பொழுது நானும் இந்த தளத்தில் ஒரு எழுத்தாளர். அதுவும் உங்களால் தான்.
  • author
    Amudha Sankar
    20 ஏப்ரல் 2023
    வாழ்த்துக்கள் 🤝🤝நான் முதலில் கண்ணே கலை மானே கதை தான் படிக்க ஆரம்பித்தேன்..அதற்கு முந்தைய பாகம் இவன் யாரோ..அப்படியே அந்த கதை முழுவதும் படித்தேன்...இப்போ உங்கள் தொடர்கதைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்..அனைத்து கதைகளும் அருமை...தொடர்ந்து நல்ல படைப்புகளை தாருங்கள் 🤩🤩🤩
  • author
    M. rengainayaki
    23 ஏப்ரல் 2023
    தங்களின் அனுபவம் படிக்க சிறப்பாக உள்ளது தங்களின் கதைகள் அந்தரங்கத்தை வெளிச்சம் போடாமல் உணர்ச்சிகளை தூண்டாமல் அருமையாக கதை எழுதுகிறீர்கள் மிக சிறப்பு சகோதரி தங்கள் படைப்பு மிக விரைவில் திரைப்படமாக வாழ்த்துக்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Dhivya Karthik
    20 ஏப்ரல் 2023
    எனக்கு உங்களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும். அமேசானின் இவன் யாரோ! கதை மூலம் அந்த கதையின் நாயகனின் விட ஆதியே மிகவும் பிடித்த கதா பாத்திரம். கண்ணே கலைமானே கதை முழுவது அதில் படிக்க முடியாமல் தங்களுடைய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தேடிய போது தான் பிரதிலிபியை நான் காண நேர்ந்தது. இந்த தளத்தின் அறிமுகம் உங்களால் தான் எனக்கு. கண்ணே கலைமானே மட்டும் இல்லாமல் மற்ற கதைகளும் நான் படித்தேன். தற்பொழுது நானும் இந்த தளத்தில் ஒரு எழுத்தாளர். அதுவும் உங்களால் தான்.
  • author
    Amudha Sankar
    20 ஏப்ரல் 2023
    வாழ்த்துக்கள் 🤝🤝நான் முதலில் கண்ணே கலை மானே கதை தான் படிக்க ஆரம்பித்தேன்..அதற்கு முந்தைய பாகம் இவன் யாரோ..அப்படியே அந்த கதை முழுவதும் படித்தேன்...இப்போ உங்கள் தொடர்கதைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்..அனைத்து கதைகளும் அருமை...தொடர்ந்து நல்ல படைப்புகளை தாருங்கள் 🤩🤩🤩
  • author
    M. rengainayaki
    23 ஏப்ரல் 2023
    தங்களின் அனுபவம் படிக்க சிறப்பாக உள்ளது தங்களின் கதைகள் அந்தரங்கத்தை வெளிச்சம் போடாமல் உணர்ச்சிகளை தூண்டாமல் அருமையாக கதை எழுதுகிறீர்கள் மிக சிறப்பு சகோதரி தங்கள் படைப்பு மிக விரைவில் திரைப்படமாக வாழ்த்துக்கள்