pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

💢 பிறவித்துயர் 💢

4.9
1329

பிறவித்துயர் செயிண்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.... ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் வெள்ளை சுடிதாரின் மீது அடர்பழுப்பு வண்ண கோட்டினை அணிந்து நேராய் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Nithya Mariappan 🖋️📖

Perfectionist loaded with impatience✌ Mrs. Kannan 👩‍❤️‍👨 Rambo & Shivani's mamma👶 வித்தியாசமான கதைகளின் வாசகி📚 ஆர்வக்கோளாறினால் எழுதத் தொடங்கியிருப்பவள்✒ எனது கதைக்களம், வசனம், கதைமாந்தர்களை காப்பி அடித்து மறு உருவாக்கம் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.. எனது கதைகள் பதிப்பகத்தில் புத்தகமாக அச்சிடப்படுபவை.. அவற்றை காப்பி அடித்து இந்த செயலியிலோ வேறு தளங்களிலோ எழுத முற்பட்டால் பதிப்பகத்தாரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்⚠ எனது படைப்புகள் ( novels ) அனைத்தும் காப்புரிமை பெற்ற பின்னரே பதிவிடப்படுகின்றன © All my novels are available in Kindle Copyright © 2019 - 2023 by Nithya Mariappan. All rights reserved.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    fasmila Haniffa
    29 அக்டோபர் 2021
    சமுதாயத்துக்கு மிக அவசியமான கருத்து.... சிறு வயதில் இது போன்ற சம்பவங்களை நான் கடந்திருக்கின்றேன்... இது போன்ற சம்பவங்களை பெற்றோர்களிடம் விவரிப்பது கூட ஒரு கடினமான செயலா காத்தான் இருக்கும் எப்படி விளக்கப்படுத்துவது என்று புரியாது. அதனால் நானே இது போன்ற மனிதர்களிடம் இருந்து விலகி கவனமாக இருந்து கொள்வேன் அந்த தெளிவு அந்த சிறு வயதில் கூட எனக்கு இருந்தது என் அதிஷ்டம்
  • author
    DEVAKUMARI RUTH J "ரூத்"
    29 அக்டோபர் 2021
    பிறவி துயர் முடிவுறும் எப்போது பெண்கள் முதலில் தன்னை தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ,கற்று கொடுக்க வேண்டும். தன் பிள்ளைகள் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெண்களை தைரிய சாலியாக பெற்றோர் வளர்க்க வேண்டும். பெண்கள் சக்தியின் உருவம் என்று சொன்னால் மட்டும் போதாது, அதனை செயல் படுத்த பழக்க வேண்டும். சமூகத்திற்கு மிகவும் தேவையான, அவசியமான கருத்து கதை. உண்மை கதை. எனது ஆசிரிய பணியில் என்னால், எண்களால் முடிந்த வரை பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து, வாய்ப்பு கிடைக்கும் போது தந்து கொண்டு இருக்கிறோம். ஆசிரியர் கதையில் வந்து விட்டார் அல்லவா😁😁😁😁👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💖💖💖💖💖
  • author
    Maheswari Saha
    29 அக்டோபர் 2021
    அருமையான கதை...💐💐💐💐 பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறது ரொம்பவே அவசியம் இந்த காலகட்டத்தில்... ரொம்ப தெரிஞ்சவந்தான் இந்த மாதிரி பண்ணுறானுங்க... அப்புறம் அம்மா அப்பா வெளில தெரிஞ்சா அசிங்கம் மத்தவங்க நம்மளை தப்பா பேசுவாங்கன்னு மட்டுமே யோசிக்கிறாங்களே தவிர தன்னோட பொண்ணோட மனநிலையைப் பற்றி யோசிப்பதே இல்லை... எல்லாரும் மாறணும்..
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    fasmila Haniffa
    29 அக்டோபர் 2021
    சமுதாயத்துக்கு மிக அவசியமான கருத்து.... சிறு வயதில் இது போன்ற சம்பவங்களை நான் கடந்திருக்கின்றேன்... இது போன்ற சம்பவங்களை பெற்றோர்களிடம் விவரிப்பது கூட ஒரு கடினமான செயலா காத்தான் இருக்கும் எப்படி விளக்கப்படுத்துவது என்று புரியாது. அதனால் நானே இது போன்ற மனிதர்களிடம் இருந்து விலகி கவனமாக இருந்து கொள்வேன் அந்த தெளிவு அந்த சிறு வயதில் கூட எனக்கு இருந்தது என் அதிஷ்டம்
  • author
    DEVAKUMARI RUTH J "ரூத்"
    29 அக்டோபர் 2021
    பிறவி துயர் முடிவுறும் எப்போது பெண்கள் முதலில் தன்னை தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ,கற்று கொடுக்க வேண்டும். தன் பிள்ளைகள் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெண்களை தைரிய சாலியாக பெற்றோர் வளர்க்க வேண்டும். பெண்கள் சக்தியின் உருவம் என்று சொன்னால் மட்டும் போதாது, அதனை செயல் படுத்த பழக்க வேண்டும். சமூகத்திற்கு மிகவும் தேவையான, அவசியமான கருத்து கதை. உண்மை கதை. எனது ஆசிரிய பணியில் என்னால், எண்களால் முடிந்த வரை பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து, வாய்ப்பு கிடைக்கும் போது தந்து கொண்டு இருக்கிறோம். ஆசிரியர் கதையில் வந்து விட்டார் அல்லவா😁😁😁😁👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💖💖💖💖💖
  • author
    Maheswari Saha
    29 அக்டோபர் 2021
    அருமையான கதை...💐💐💐💐 பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறது ரொம்பவே அவசியம் இந்த காலகட்டத்தில்... ரொம்ப தெரிஞ்சவந்தான் இந்த மாதிரி பண்ணுறானுங்க... அப்புறம் அம்மா அப்பா வெளில தெரிஞ்சா அசிங்கம் மத்தவங்க நம்மளை தப்பா பேசுவாங்கன்னு மட்டுமே யோசிக்கிறாங்களே தவிர தன்னோட பொண்ணோட மனநிலையைப் பற்றி யோசிப்பதே இல்லை... எல்லாரும் மாறணும்..