pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

யாதுமாகி நின்றாள்

4.3
7972

என்னங்க.... என்ன...? 'இங்க பாருங்களேன்.. நான் வரைஞ்சது இந்த ஓவியம் எப்படி இருக்குனு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்' கணவனின் பாராட்டை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் அவனது முகத்தை பார்த்துக் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
நித்யஸ்ரீ சரவணன்

இல்லத்தரசி. கவிதைகள் நிறைய வாசித்ததுண்டு ஆனால் இப்பொழுது தான் முதன் முறையாக எழுத்து தளத்தில் கவிதைகள் எழுத முதல் அடி எடுத்து வைத்துள்ளேன்...

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Loganath Loganath
    07 ऑगस्ट 2020
    பரிசளிப்பு விழாவில் அந்த பெண் அந்த ஓவியங்கள் தன் அம்மா வரைந்த ஓவியங்கள் என்று சொல்லி தன் அம்மாவை இவ்வுலகம் அறியச் செய்திருந்தால் அந்த பெண்ணின் அப்பா தன் தவறை உணர்ந்து திருந்தியிருப்பார். கணவன்மார்களில் சில saditist க்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  • author
    Kalai selvi
    24 मे 2021
    பெண்களின் திறமை அடுத்தவர்கள் (பெற்றோர், கணவன், பிள்ளைகள் ) தரும் அங்கீகாரத்தை பொறுத்தே ஜொலிப்பதும் மறைவதும் கொடுமை.. உங்கள் கதையில் வரும் மகளுக்கு 👏👏👏👏💐💐💐
  • author
    சேதுபதி விசுவநாதன்
    04 फेब्रुवारी 2020
    புவனா அதை ஓவியப்போட்டியில் காட்டி வெற்றி பெற்று பின் தந்தைக்கு கல்யாணியின் திறமையை பரிசளிப்பது போல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அருமையான கதைக்களம். மற்றும் கருத்தும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Loganath Loganath
    07 ऑगस्ट 2020
    பரிசளிப்பு விழாவில் அந்த பெண் அந்த ஓவியங்கள் தன் அம்மா வரைந்த ஓவியங்கள் என்று சொல்லி தன் அம்மாவை இவ்வுலகம் அறியச் செய்திருந்தால் அந்த பெண்ணின் அப்பா தன் தவறை உணர்ந்து திருந்தியிருப்பார். கணவன்மார்களில் சில saditist க்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  • author
    Kalai selvi
    24 मे 2021
    பெண்களின் திறமை அடுத்தவர்கள் (பெற்றோர், கணவன், பிள்ளைகள் ) தரும் அங்கீகாரத்தை பொறுத்தே ஜொலிப்பதும் மறைவதும் கொடுமை.. உங்கள் கதையில் வரும் மகளுக்கு 👏👏👏👏💐💐💐
  • author
    சேதுபதி விசுவநாதன்
    04 फेब्रुवारी 2020
    புவனா அதை ஓவியப்போட்டியில் காட்டி வெற்றி பெற்று பின் தந்தைக்கு கல்யாணியின் திறமையை பரிசளிப்பது போல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அருமையான கதைக்களம். மற்றும் கருத்தும்