
பிரதிலிபிதிடீரென வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளுக்குக் காரணம் அண்டை அயலார் வைத்த செய்வினை தான் என்று நாம் நினைக்கின்றோம். குலதெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும்போது குலதெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம். வழிபாடுகளில் மிகவும் வலிமையானது குலதெய்வ வழிபாடு. ஒவ்வொருவருடைய குவதெய்வத்துக்கும் பின்னால் அவரவர் பாட்டன், முப்பாட்டன் என்று சொல்லி ஒன்பது பித்ருக்கள் இருக்கிறார்கள். எல்லா கோயில்களுக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் குலதெய்வக் கோயில்கள் சில குடும்பங்களுக்கே உரியது....
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு