pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஆவிகள் உலகம்

2.8
3675

மாரிமுத்து வாத்தியார் அமைதியானவர். பண்பு மிக்கவர். அரசு உயர் நிலைப் பள்ளியில் சென்ற வருடம் நல்லாசிரியர் விருது வாங்கி திருநெல்வேலி மாவட்ட கல்வியாளர்களால் போற்றப் பட்டவர். அவருக்கு வயது 47. இன்னமும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    gowtham gullu
    17 സെപ്റ്റംബര്‍ 2017
    ok
  • author
    அகரன்
    31 മാര്‍ച്ച് 2020
    horror with glamour. ana a good slang.
  • author
    Raventh
    14 ഏപ്രില്‍ 2018
    super Innum Real Story ah Eluthunga
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    gowtham gullu
    17 സെപ്റ്റംബര്‍ 2017
    ok
  • author
    அகரன்
    31 മാര്‍ച്ച് 2020
    horror with glamour. ana a good slang.
  • author
    Raventh
    14 ഏപ്രില്‍ 2018
    super Innum Real Story ah Eluthunga