pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அம்மா

4.2
664

பால்யநதியிலிருந்து நாமெல்லோரும் விருப்பமில்லாமல் தான் கரையேறுகிறோம். பிறந்தவுடன் கிடைக்கும் அம்மாவின் கதகதப்பைத் தான் இறுதி வரைத் தேடுகிறோம். பொத்தி பொத்தி வளர்ப்பவள் எந்த பிரதிபலனையும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ப.மதியழகன்

பிறந்தது 1980ல். திருவாரூர் அருகிலுள்ள மன்னார்குடி சொந்த ஊர்.நாகை வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டயம். தொலைந்துபோன நிழலைத் தேடி, சதுரங்கம், புள்ளிகள் நிறைந்த வானம்,துயர்மிகுவரிகள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகள் இணைய இதழ்கள், இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளது. சிறுகதைகளும் எழுதுவார்.இப்போது வசிப்பது மன்னார்குடியில்.இலக்கிய நாட்டத்துடன் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    03 டிசம்பர் 2018
    அம்மாவுக்கு பிறகு தான் இறைவனே.... அருமை👌
  • author
    தினேஷ் குமார்
    26 பிப்ரவரி 2017
    அருமை!! நீங்கள் கவிதை எழுத முயற்சிக்கலாமே??
  • author
    24 ஏப்ரல் 2018
    தேவதைகளாய் தாய்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    03 டிசம்பர் 2018
    அம்மாவுக்கு பிறகு தான் இறைவனே.... அருமை👌
  • author
    தினேஷ் குமார்
    26 பிப்ரவரி 2017
    அருமை!! நீங்கள் கவிதை எழுத முயற்சிக்கலாமே??
  • author
    24 ஏப்ரல் 2018
    தேவதைகளாய் தாய்