நடுத்தர குடும்பத்தின் நாயகன் நான்! ஏனோ என்னால் என் கதையில் நடிக்க முடியாமல் போனதால் காலமும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும் என்னை அதன் நோக்கில் நடிக்க வைத்தது! இடைப்பட்ட காலத்தில் நான் நானாக உருவெடுக்கும் நிலையே இந்த கடைநிலை எழுத்தாளன்.
எண்ணற்ற கனவுகளுக்கு உயிர்கொடுக்க அவ்வப்போது விழித்து உயிருடன் இருப்பதாய் உணர்ந்து உழைக்கும் ஓர் சாமானிய குடும்பத்தின் நாயகன். கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய்
குமரேசன் செல்வராஜ்.
https://www.kumaresanselvaraj.in
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு