pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அப்பாவிடம் பொய்கள்

4.2
5774

எனக்கு வயது பதினைந்து. இரண்டு தங்கைகள். என் அப்பா எங்களிடம் எப்போதும் தமாஷாகப் பேசுவார். ஆனால் மனிதர்களின் தோற்றத்தை வைத்து அவர் கிண்டல் பண்ணுவது எனக்கு அறவே பிடிக்காது. அந்தமாதிரி சமயங்களில் எனக்கு ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sumathi C B L L
    22 மார்ச் 2018
    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றும் குழந்தைகளிடம்பெரியவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தும் இதை படிப்போர் சிந்திக்க வேண்டும்.. அருமை
  • author
    jailogu
    07 மார்ச் 2018
    அப்பாவுக்கு அது சின்ன விஷயம்,பையனோட மனசு எந்தளவுக்கு காயப்பட்டு இருந்த பொய் சொல்றளவுக்கு தூண்டியிருக்கு,பெற்றோர்கள் ரோல் மாடல்ல இருக்க வேண்டும் தன் பிள்ளைகளுக்கு.கதை அருமை
  • author
    Binha Noori "Bushra ijlan"
    13 மே 2019
    unmail appavidam poi sonnnal mattum mana kasapu poi viduma.eandu silar ninaikalam nam yar meethu unmayaga anbum mariyathaum vaithu irukinromo avargal manathai kaya paduthum ematrangali thanthu vitala awrgal mannipu kettalum thaluthu anda vedaneyai awargal anubavika vendum eandu manathil orathil nerupi erinthu konde irukum
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sumathi C B L L
    22 மார்ச் 2018
    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றும் குழந்தைகளிடம்பெரியவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தும் இதை படிப்போர் சிந்திக்க வேண்டும்.. அருமை
  • author
    jailogu
    07 மார்ச் 2018
    அப்பாவுக்கு அது சின்ன விஷயம்,பையனோட மனசு எந்தளவுக்கு காயப்பட்டு இருந்த பொய் சொல்றளவுக்கு தூண்டியிருக்கு,பெற்றோர்கள் ரோல் மாடல்ல இருக்க வேண்டும் தன் பிள்ளைகளுக்கு.கதை அருமை
  • author
    Binha Noori "Bushra ijlan"
    13 மே 2019
    unmail appavidam poi sonnnal mattum mana kasapu poi viduma.eandu silar ninaikalam nam yar meethu unmayaga anbum mariyathaum vaithu irukinromo avargal manathai kaya paduthum ematrangali thanthu vitala awrgal mannipu kettalum thaluthu anda vedaneyai awargal anubavika vendum eandu manathil orathil nerupi erinthu konde irukum