pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பாலாவிற்காக…

4.6
1596

பாலா தூய்மையான கடல்காற்றை போல் இருந்தாள். அவளிடம் கட்டுப்பாடு இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள். அவள் அந்த பொம்மைப் படங்களைப் பற்றிதான் பேசுவாள். மீண்டும் படத்தில் மூழ்கிவிடுவாள்.வளரவளர பெரியவர்கள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். சுஜாதா விருது பெற்றவர்.மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பயின்றவர். மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல், சகலகலாவல்லவன் கமலின் பிற பரிமானங்கள் ஓர் உரையாடல், தட்பம் தவிர் ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகி உள்ளன.  www.aravindhskumar.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கிருஷ்ணன் கிருஷ்ணன்
    02 பிப்ரவரி 2020
    யதார்த்தம்.... கதை மனதை தொட்டது என்பதை விட மனதை காயப்படுத்தியது என்றே சொல்லலாம். போனை தொலைத்ததை விட பாலாவை தொலைத்ததுதான் பரிதாபம்.
  • author
    பா.விஜயன் பா.விஜயன்
    23 நவம்பர் 2018
    ஒர் கணம் மணம் வலிக்கிறது. செல்போன் காணாமல் போனது சரியே ஏன்னென்றால் அந்த பாலா கைபேசியிலேயே காலத்தை கடந்து இருப்பால் சிறு வயதிலேயே. எல்லாம் நன்மைக்கு நண்பா.
  • author
    01 டிசம்பர் 2018
    மனதை தொட்ட கதைகளில் தோன்றும் நிதர்சன உண்மைகளில் இதுவும் ஒன்று
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கிருஷ்ணன் கிருஷ்ணன்
    02 பிப்ரவரி 2020
    யதார்த்தம்.... கதை மனதை தொட்டது என்பதை விட மனதை காயப்படுத்தியது என்றே சொல்லலாம். போனை தொலைத்ததை விட பாலாவை தொலைத்ததுதான் பரிதாபம்.
  • author
    பா.விஜயன் பா.விஜயன்
    23 நவம்பர் 2018
    ஒர் கணம் மணம் வலிக்கிறது. செல்போன் காணாமல் போனது சரியே ஏன்னென்றால் அந்த பாலா கைபேசியிலேயே காலத்தை கடந்து இருப்பால் சிறு வயதிலேயே. எல்லாம் நன்மைக்கு நண்பா.
  • author
    01 டிசம்பர் 2018
    மனதை தொட்ட கதைகளில் தோன்றும் நிதர்சன உண்மைகளில் இதுவும் ஒன்று