pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

போதிமரம்

3.7
5812

பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு பின் வீடு வந்து சேர்ந்தவள் ..ஹாலிலிருந்த சோபாவில் ' ' தொப்பென்று ' ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    pushpanjali D
    19 அக்டோபர் 2016
    கல்யாணம் ஆகி 6மாதமே...பிறந்ததிலிருந்து திருமணமாகும் வரை குறைந்தது 23 வருடமாக தாய் தந்தை சுற்றம் நண்பா்கள் அனைவரையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாதஒருவனைக் கைப்பிடிக்கும் பெண்....எதைநம்பி இத்தனையும்துறந்து ஒருவனை நம்பி வருகிறாள்...அவளுக்கு கணவனின் சொத்து சுகமோ நகைநட்டுக்களோ தேவையில்லை...அவன் அவளுக்காக மட்டுமேஅன்பை பொழிய வேண்டும்...ஆணிற்கு போதை பாட்டிலில்...பெண்ணுக்குபோதை அவளது கணவனின் அரவணைப்பில் அன்பில்...இப்படிப்பட்டவள் அவளது கணவனை மற்றொரு பெண்ணுடன் காணும் போது மனம் எத்தனைகொதிப்படைந்திருக்கும்..அதைக்கண்டும் மனவேதனையுடன் வீடுதிரும்பியுள்ளாள்.சைலஜா....இதை இப்படியே மாற்றி ராம் தன்மனைவியை வேறொறுவனுடன் ஒட்டிஒரசிபார்த்திருந்தானானால் அங்கேயே சென்றுகொலை செய்திருப்பான்..அல்லது அவளை தாய்விட்டிற்குஅனுப்பியிருப்பான்.அவனதுவீட்டிலும் உடந்தையாக இருந்திருப்பார்கள்.கற்பில்ஆணுக்குஒருநீதிபெணணுக்குஒரு நீதிஎன்பது கிடையாது.வள்ளுவர் அக்காலத்திலேயேஅருதியிட்டுசொல்லியிருக்கின்றார்..வீட்டுவேலைக்காரி சொன்னவுடன் போதிமரம் ஞானம் கற்பித்ததுஎன்பது ஏற்கஇயலவில்லை...போதிமரம்ஆணுக்கும்போதிக்கவேண்டும்...எழுத்தாளா் சோனாவின் எழுத்துக்கள் அற்புத்படைப்பு...மேலும் வளர வாழ்த்துக்கள்....
  • author
    Gopal RadioMarconi
    15 அக்டோபர் 2016
    பிரச்சனையை நேரடியாக அந்த இடத்திலேயே சந்திக்காமல் கதையை நகர்த்தியிருப்பதிலிருந்து, கதாநாயகியின் பலவீனமான கதாபாத்திரம்... எழுத்தாளர்களின் அடிமனதில் இன்னமும் பழைய கால பாரம்பரியம் தொற்றிக்கொண்டிருப்பது தெள்ளது தெளிவாக தெரிகிறது. சந்தேகமும் கோபமும் ஒன்றுதான், அது அறிவை மழுங்கச்செய்து கண்களை மறைத்துவிடும். கணவனோ மனைவியோ குடும்ப பிரச்சனை என்பது நான்கு சுவற்றுக்குள் மட்டுமே தீர்வுகாணவேண்டும். எடுத்துச் சொல்லி திருத்துவது என்பது மனைவிக்கு எளிது, கணவனுக்கு என்று வரும்போது இன்றளவும் கேள்விக்குறிதான்? சிறப்பான கதையாக்கத்திற்கு வாழ்த்துக்கள். நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி .
  • author
    Kaliamurthy Twad
    16 அக்டோபர் 2016
    கல்யாணம் ஆகி ஆறு மாதத்தில் கசந்து போய் விட்டேனா என்று சைலஜா வருந்துகிறாள் .அவளை விட அனுபவசாலியாகத் தோன்றும் முனியம்மா நயந்து பேசி கணவனைத் திருத்த முயற்சி செய்ய வேண்டும் என்கிறாள் .தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறான் என்பது எந்த மனைவிக்கும் பிடிக்காததுதான் .ஆனாலும் அதை வெளிப்படுத்தி பெரிதாக்கி குடும்பத்தை நாலு சுவர்கட்கு வெளியே கொண்டு வருதல் கவுரமாகாது .எனவே விட்டுப் பிடிக்கலாம் என்று நினைப்பது தவறில்லை ;கணவன் திருந்துவானா ,மாட்டானா என்பது உறுதி சொல்ல முடியாத ஒன்று ;பொறுத்துப் போவதும் ,விஷயத்தை பெரிதாக்காமல் பக்குவமாகக் கையாண்டு திருத்துவதும் நல்லது .2016 ல் முனியம்மாவின் அணுகுமுறை சரிதான் என்று சரி சொல்லத் தோன்றுகிறது .உளவியல் ரீதியான கருத்துக்கள் இதிலே பல இருக்கலாம் ..பிரச்னையைப் பெரிதாக்கினால் அது விவாகரத்திலே போய் முடியலாம் .காயம்பட்ட மனதோடு காலம் தள்ளுவதா அல்லது பட்டமரமாக இருந்து மீதி வாழ்க்கையை கழிப்பதா என்ற கேள்வி சிந்திக்க வேண்டிய ஒன்று .மனைவியிடம் என்ன குறை கண்டு அவன் வேறொரு பெண்ணை நாடுகிறான் என்பது தெரியவில்லை ;காப்பி சாப்பிடுவது போல முனியம்மா லேசாக அதை எடுத்துக் கொள்கிறாள் ;ஆனால் சைலஜாவால் அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா ?அவனைத்திருத்த அவளுக்கு சாமர்த்தியம் உண்டா ?இப்படியே நிதானமாக யோசித்துக் கொண்டே சென்றால் கண்ணகியும் நளாயினியும் கண் முன்னே தோன்றுவது தவிர்க்கமுடியாதது தானே ?ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ;அது இங்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை .நன்மனையாள் பண்பு அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப் பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை வேசி துயிலும் விறல்மந் திரிமதியும் பேசில் இவையுடையாள் பெண். --நீதி வெண்பா
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    pushpanjali D
    19 அக்டோபர் 2016
    கல்யாணம் ஆகி 6மாதமே...பிறந்ததிலிருந்து திருமணமாகும் வரை குறைந்தது 23 வருடமாக தாய் தந்தை சுற்றம் நண்பா்கள் அனைவரையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாதஒருவனைக் கைப்பிடிக்கும் பெண்....எதைநம்பி இத்தனையும்துறந்து ஒருவனை நம்பி வருகிறாள்...அவளுக்கு கணவனின் சொத்து சுகமோ நகைநட்டுக்களோ தேவையில்லை...அவன் அவளுக்காக மட்டுமேஅன்பை பொழிய வேண்டும்...ஆணிற்கு போதை பாட்டிலில்...பெண்ணுக்குபோதை அவளது கணவனின் அரவணைப்பில் அன்பில்...இப்படிப்பட்டவள் அவளது கணவனை மற்றொரு பெண்ணுடன் காணும் போது மனம் எத்தனைகொதிப்படைந்திருக்கும்..அதைக்கண்டும் மனவேதனையுடன் வீடுதிரும்பியுள்ளாள்.சைலஜா....இதை இப்படியே மாற்றி ராம் தன்மனைவியை வேறொறுவனுடன் ஒட்டிஒரசிபார்த்திருந்தானானால் அங்கேயே சென்றுகொலை செய்திருப்பான்..அல்லது அவளை தாய்விட்டிற்குஅனுப்பியிருப்பான்.அவனதுவீட்டிலும் உடந்தையாக இருந்திருப்பார்கள்.கற்பில்ஆணுக்குஒருநீதிபெணணுக்குஒரு நீதிஎன்பது கிடையாது.வள்ளுவர் அக்காலத்திலேயேஅருதியிட்டுசொல்லியிருக்கின்றார்..வீட்டுவேலைக்காரி சொன்னவுடன் போதிமரம் ஞானம் கற்பித்ததுஎன்பது ஏற்கஇயலவில்லை...போதிமரம்ஆணுக்கும்போதிக்கவேண்டும்...எழுத்தாளா் சோனாவின் எழுத்துக்கள் அற்புத்படைப்பு...மேலும் வளர வாழ்த்துக்கள்....
  • author
    Gopal RadioMarconi
    15 அக்டோபர் 2016
    பிரச்சனையை நேரடியாக அந்த இடத்திலேயே சந்திக்காமல் கதையை நகர்த்தியிருப்பதிலிருந்து, கதாநாயகியின் பலவீனமான கதாபாத்திரம்... எழுத்தாளர்களின் அடிமனதில் இன்னமும் பழைய கால பாரம்பரியம் தொற்றிக்கொண்டிருப்பது தெள்ளது தெளிவாக தெரிகிறது. சந்தேகமும் கோபமும் ஒன்றுதான், அது அறிவை மழுங்கச்செய்து கண்களை மறைத்துவிடும். கணவனோ மனைவியோ குடும்ப பிரச்சனை என்பது நான்கு சுவற்றுக்குள் மட்டுமே தீர்வுகாணவேண்டும். எடுத்துச் சொல்லி திருத்துவது என்பது மனைவிக்கு எளிது, கணவனுக்கு என்று வரும்போது இன்றளவும் கேள்விக்குறிதான்? சிறப்பான கதையாக்கத்திற்கு வாழ்த்துக்கள். நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி .
  • author
    Kaliamurthy Twad
    16 அக்டோபர் 2016
    கல்யாணம் ஆகி ஆறு மாதத்தில் கசந்து போய் விட்டேனா என்று சைலஜா வருந்துகிறாள் .அவளை விட அனுபவசாலியாகத் தோன்றும் முனியம்மா நயந்து பேசி கணவனைத் திருத்த முயற்சி செய்ய வேண்டும் என்கிறாள் .தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறான் என்பது எந்த மனைவிக்கும் பிடிக்காததுதான் .ஆனாலும் அதை வெளிப்படுத்தி பெரிதாக்கி குடும்பத்தை நாலு சுவர்கட்கு வெளியே கொண்டு வருதல் கவுரமாகாது .எனவே விட்டுப் பிடிக்கலாம் என்று நினைப்பது தவறில்லை ;கணவன் திருந்துவானா ,மாட்டானா என்பது உறுதி சொல்ல முடியாத ஒன்று ;பொறுத்துப் போவதும் ,விஷயத்தை பெரிதாக்காமல் பக்குவமாகக் கையாண்டு திருத்துவதும் நல்லது .2016 ல் முனியம்மாவின் அணுகுமுறை சரிதான் என்று சரி சொல்லத் தோன்றுகிறது .உளவியல் ரீதியான கருத்துக்கள் இதிலே பல இருக்கலாம் ..பிரச்னையைப் பெரிதாக்கினால் அது விவாகரத்திலே போய் முடியலாம் .காயம்பட்ட மனதோடு காலம் தள்ளுவதா அல்லது பட்டமரமாக இருந்து மீதி வாழ்க்கையை கழிப்பதா என்ற கேள்வி சிந்திக்க வேண்டிய ஒன்று .மனைவியிடம் என்ன குறை கண்டு அவன் வேறொரு பெண்ணை நாடுகிறான் என்பது தெரியவில்லை ;காப்பி சாப்பிடுவது போல முனியம்மா லேசாக அதை எடுத்துக் கொள்கிறாள் ;ஆனால் சைலஜாவால் அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா ?அவனைத்திருத்த அவளுக்கு சாமர்த்தியம் உண்டா ?இப்படியே நிதானமாக யோசித்துக் கொண்டே சென்றால் கண்ணகியும் நளாயினியும் கண் முன்னே தோன்றுவது தவிர்க்கமுடியாதது தானே ?ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ;அது இங்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை .நன்மனையாள் பண்பு அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப் பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை வேசி துயிலும் விறல்மந் திரிமதியும் பேசில் இவையுடையாள் பெண். --நீதி வெண்பா